செழியா வடிவேல் பாணியில் மண்ட மேலே இருக்கும் கொண்டையை மறந்துட்டேனே மாதிரி, விஜய் போலீஸ் என்பதை மறந்து விட்டதே இப்ப உன் வாயாலே உண்மைய வரவலச்சுட்டான்ல, விஜய்&செழியன் பேசுவது நகை சுவையாக ரசிக்கும் படிஇருந்தது அருமை , நங்கையை 5வருசமா லவ் பண்ணுறானா, ஏன் அவள் அப்பா மறுத்தார், செழியன் பட்றி பின்னணி என்ன, இன்னும் பல புதிர்கள் விடை தெரியாமல் இருக்கின்றனவோ