தேவி பாடிகிட்ட செழியன் குடுத்த குடுவுல, நங்கை கிட்ட அவள் எடுத்த சுடிதாரகொடுத்து அந்த ஜவுளிவிற்பவனை திட்டியதாக சொன்னதும் நங்கை அவர் தொழில் அவ்வாரு நடத்துகிறார் என்று அவருக்கு சாதகமாக பேசும் நல்லா மனம் என்று பாராட்டுகிறார் அருமை, செழியன் நங்கையை விரும்புவதை பாட்டி புரிந்து கொண்டு அவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார், மருந்து கம்பெனியில் எந்த தவறும் நடைபெறவில்லை என்று வெற்றி, தமிழ் நினைக்கின்றனர் அதை விஜய், செழியன்னிடம் கூறுகின்றனர், விஜய் செழியனை பார்த்து என்ன கேட்கிறான்? அவன் நங்கை விரும்புவதை பட்ரியா, இல்லை தேவி காலனியில் குடியிருப்பதை பட்ரியா, என்னவா இருக்கும்