நல்ல பதிவு, மாறன் IPS ஆகணும்னு அவன் காரணம், லட்சியம் அருமை ஆனால் அதற்கான முயற்சி எவ்வாரு ips ஆகனும் என்ற விபரங்கள் எல்லாம் சொல்லி அவன் லிட்சியத்திற்கு செழியன் வழி காட்டியதும், அறிவுரை கூறியதும் அருமை, நங்கை பட்ட கஷ்டங்கள் எல்லாம் நினைத்து வேதனை படுவதோடு, அவன் தம்பியை நினைத்து மேலும் கஷ்ட்டம் வேண்டாம்னு நினைத்து உண்மையை மறைத்து கூறுவது அருமை