திரைமொழிக்கு காட்சி ரொம்பவும் முக்கியம்….திரைப்படங்கள் நிறையா பார்த்தாலும் ஜஸ்ட் மையக்கரு தான் மனசுல நிக்கும்..காட்சியோ..வசனமோ….பெரிதாய் நினைவில் இருக்காது….அவ்வளவு ஈடுபாடு இல்லையோ என்னவோ….ஆனால் நிறைய படம் பார்ப்பேன்…
தளபதி படம்….மகாபாரதம் inspired one இல்லையா….சமீபத்தில் உற்று நோக்கியதில் பட்டது..
ஸ்ரிவித்யா உள்ள வராங்க..ரஜினி தன் மகன் எனத் தெரிந்த பின்…அப்படியே சூரியன் கடல்லேர்ந்து மேலே எழும்பும்…ஸ்ரிவித்யா மீதும் ரஜினி மீதும் சூரியக் கதிர் விழும்…
ரஜினி கேரக்டர் கர்ணண்….வைத்துதானே..அவர் சூர்யனின் மகன்…அப்படி ஒரு காட்சி அமைப்பு……வார்த்தைகள் சில மணித்துளி வராது..இசை மட்டுமே…இசையும் காட்சியுமே அனைத்தையும் உணர்த்தும்….அப்படியே ஒரு அழகியல்….இதனால் தான் நாலு வார்த்தை பேசினாலும் மணிரத்னம் படங்கள் சிறப்பாய் விளங்குகிறது போலும்…!!கீழே லிங்க்..
காட்சி
♥
அடுத்து ‘ நந்தினி’ திரைப்படம்..எனக்கு இது வரை வந்த படங்களில் மிகவும் பிடித்த ப்ரோபோசல் காட்சி இதுதான்…
நிஜமா இப்ப திரும்பவும் பார்த்து விட்டு தான் போடுகிறேன்…43.09ல
ஆரம்பிக்கும் அந்த சீன்…பிரகாஷ் ராஜை ஏதோ ஒரு சூழ்னிலையில் பணக்காரர் என நினைத்து விடுவார் சுஹாசினி….அவரும் அப்படியே மெயிண்டெயின் செய்வார்..இருவருக்கும் ஒரு மெல்லிய நட்பு…காதலாய் கனிந்து விட காத்திருக்கும் தருணத்தை நோக்கி. இருக்கும்….ஒரு கட்டத்தில் உண்மை உடைந்து விடும்…அப்புறம் இருவர் சந்திப்பு…
F:பொய்யை மறைக்க இன்னொரு பொய்..கடைசில இன்னொரு பொய்..
M: என்னது…
F:என்னைப் பார்த்து ஐ லவ் யூ சொல்லப்போறீங்க…அதானே..
M: அய்யோ நான் ஏதோ சின்னதா அடுக்கப் போனேன்…அது இவ்வளவு பொய்யாடுச்சு..
F: கிட்டத்தட்ட ஆயிரம் பொய் சொல்ல்ட்டீங்க்..கூடவே இன்னொரு பொய்யும் சொல்லக் கூடாதா…என்னை உங்களுக்கு பிடிக்கும்னு
M:அய்யயோ….அப்படியெல்லாம் சொல்ல முடியாதுங்க..வாழ்க்கையில ஒருத்தர்கிட்டவாது உண்மை சொல்லனும்னு தோணும்ங்க்..
ஹி ஹி…I JUST LOVE IT…….
” நீ வருவாய் என” படத்தில்… அஜித் தேவையாணி உரையாடல் கூட அழகு….அவ்வளவு க்யூட்டா இருக்கும்..அஜீத் நடித்து மிகவும் பிடித்த காட்சி அது..
தளபதி படம்….மகாபாரதம் inspired one இல்லையா….சமீபத்தில் உற்று நோக்கியதில் பட்டது..
ஸ்ரிவித்யா உள்ள வராங்க..ரஜினி தன் மகன் எனத் தெரிந்த பின்…அப்படியே சூரியன் கடல்லேர்ந்து மேலே எழும்பும்…ஸ்ரிவித்யா மீதும் ரஜினி மீதும் சூரியக் கதிர் விழும்…
ரஜினி கேரக்டர் கர்ணண்….வைத்துதானே..அவர் சூர்யனின் மகன்…அப்படி ஒரு காட்சி அமைப்பு……வார்த்தைகள் சில மணித்துளி வராது..இசை மட்டுமே…இசையும் காட்சியுமே அனைத்தையும் உணர்த்தும்….அப்படியே ஒரு அழகியல்….இதனால் தான் நாலு வார்த்தை பேசினாலும் மணிரத்னம் படங்கள் சிறப்பாய் விளங்குகிறது போலும்…!!கீழே லிங்க்..
காட்சி
♥
அடுத்து ‘ நந்தினி’ திரைப்படம்..எனக்கு இது வரை வந்த படங்களில் மிகவும் பிடித்த ப்ரோபோசல் காட்சி இதுதான்…
நிஜமா இப்ப திரும்பவும் பார்த்து விட்டு தான் போடுகிறேன்…43.09ல
ஆரம்பிக்கும் அந்த சீன்…பிரகாஷ் ராஜை ஏதோ ஒரு சூழ்னிலையில் பணக்காரர் என நினைத்து விடுவார் சுஹாசினி….அவரும் அப்படியே மெயிண்டெயின் செய்வார்..இருவருக்கும் ஒரு மெல்லிய நட்பு…காதலாய் கனிந்து விட காத்திருக்கும் தருணத்தை நோக்கி. இருக்கும்….ஒரு கட்டத்தில் உண்மை உடைந்து விடும்…அப்புறம் இருவர் சந்திப்பு…
F:பொய்யை மறைக்க இன்னொரு பொய்..கடைசில இன்னொரு பொய்..
M: என்னது…
F:என்னைப் பார்த்து ஐ லவ் யூ சொல்லப்போறீங்க…அதானே..
M: அய்யோ நான் ஏதோ சின்னதா அடுக்கப் போனேன்…அது இவ்வளவு பொய்யாடுச்சு..
F: கிட்டத்தட்ட ஆயிரம் பொய் சொல்ல்ட்டீங்க்..கூடவே இன்னொரு பொய்யும் சொல்லக் கூடாதா…என்னை உங்களுக்கு பிடிக்கும்னு
M:அய்யயோ….அப்படியெல்லாம் சொல்ல முடியாதுங்க..வாழ்க்கையில ஒருத்தர்கிட்டவாது உண்மை சொல்லனும்னு தோணும்ங்க்..
ஹி ஹி…I JUST LOVE IT…….
” நீ வருவாய் என” படத்தில்… அஜித் தேவையாணி உரையாடல் கூட அழகு….அவ்வளவு க்யூட்டா இருக்கும்..அஜீத் நடித்து மிகவும் பிடித்த காட்சி அது..