இவர் லஞ்சம் வாங்கி வேலை போனால் விவரம் தெரிஞ்ச யாருன்னாலும் திட்டத்தால் செய்வாங்க....... அதுவும் பிள்ளைகளுக்கு எவ்ளோ அவமானமா இருக்கும்.....
அதுக்கு முடிவு குடி தானா???
இவரு இப்படியாகிட்டாரேன்னு வருத்தத்தில் பிள்ளைகளும் அதே செஞ்சா???
என்ன டிரஸ் எடுத்துவச்சவளை கீழே அனுப்பிட்டானே
இவன் வேற பேசவும் மாட்டான்...... என்னவோ இருக்கு போல......