tharshini
Active Member
வணக்கம் தோழமைகளே...
என்னை தெரியுதா??... நியாபகம் இருக்கா??..
ரொம்ப நாளா கதை எதுவும் எழுதவில்லை. காணாம போய்ட்டேன் இல்ல. என்ன பண்ணறது ??. திடீர்னு என்ன எழுதுறது?? என்ன பண்ணறது??. எழுதலாம்னு முயற்சி பண்ணனாலும் முடியல... ஒரு வார்த்தை கூட எழுதல இரண்டு மாசமா... ஆனா எழுதனும்னு ஆசையா இருக்கு.
இப்ப தான் எனக்கு ஒரு மெசேஜ் கூட வந்தது... எழுத இயலாமையை எப்படி கடப்பதுனு... உங்களுக்கு எழுத தூண்டன கதை எதுவோ ஒன்னா இருக்கும். அத திரும்ப படிங்க... உங்களுக்கு மீண்டும் எழுதனும் தோணும் சொல்லி இருந்தாங்க... ஆனா அத நான அல்ரெடி பண்ணிட்டு தான் இருந்தேன்...
அப்பறம் காலேஜ் படிக்கும் போது நிறைய சீரிஸ் பாப்போம். அத தான் கடந்த ஒரு மாசமா பண்ணிட்டு இருந்தேன். இப்ப ஒரு சீரிஸ் பாத்துட்டு இருக்கேன். அத பாக்கும் போது திரும்ப எழுதனும் தோணுச்சி. ஆனா ஏன்னு தெரியல... அது ஒரு க்ரைம் சீரிஸ். அதுக்கும் நான் திரும்ப எழுதனும் நினைக்கறதுக்கும் என்ன சம்மந்தம்னு தெரில... பட் அந்த ஹீரோவோட ஒரு சீரிஸ் ஒன்னு தான் பாத்தேன் ரொம்ப நாளுக்கு முன்னாடி... காலேஜ் படிக்கும் போது... இப்ப தான் திரும்ப அந்த ஹீரோவோடது பாக்கறேன். எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு.
என்னடா இப்படி என்ன என்னவோ சொல்லறா நினைக்கறீங்களா??... ரொம்ப நாள் கழிச்சி எழுதறனா... அது மட்டும் இல்லாம எனக்கு தோணுத சொல்லனும் நினைச்சேன்.
இப்ப கூட இதை எல்லாம் சொல்லனும் தோணல. ஆனா என்னை நம்பி இரண்டு மூணு பேரு என் கதையை எதிர்பார்த்து வந்தாங்க இந்த ஒரு மாசத்துல... நான் எதுவும் இப்ப எழுதலனு தெரிஞ்சும்... அதுக்காகவே எழுதனும் தோணுச்சி.... என் மேல என் எழுத்து மேல எதோ அவங்களுக்கு தோணி இருக்குனு.
View attachment 31460
இப்ப என்னோட ப்ளான் என்னனா... கொஞ்ச கொஞ்சமா எழுத போறேன். அதே போல பழைய கதைய மீண்டும் போடலாம்னு இருக்கேன். அதுக்கு எதுனா விமர்சனம் வந்தா கொஞ்சம் பூஸ்ட்-அப் ஆ இருக்கும்னு நம்பறேன்...
மதியோ!!! சதியோ!!! விதியோ!!! கதையை நாளைல இருந்து திரும்ப போடறேன்.
நீங்க எல்லாம் படிச்சி விமர்சனம் கொடுத்து... திரும்ப என்ன எழுத வைப்பீங்கனு நம்பறேன்
நன்றி!!!
இங்ஙனம்
திரா ஆனந்த்
என்னை தெரியுதா??... நியாபகம் இருக்கா??..
ரொம்ப நாளா கதை எதுவும் எழுதவில்லை. காணாம போய்ட்டேன் இல்ல. என்ன பண்ணறது ??. திடீர்னு என்ன எழுதுறது?? என்ன பண்ணறது??. எழுதலாம்னு முயற்சி பண்ணனாலும் முடியல... ஒரு வார்த்தை கூட எழுதல இரண்டு மாசமா... ஆனா எழுதனும்னு ஆசையா இருக்கு.
இப்ப தான் எனக்கு ஒரு மெசேஜ் கூட வந்தது... எழுத இயலாமையை எப்படி கடப்பதுனு... உங்களுக்கு எழுத தூண்டன கதை எதுவோ ஒன்னா இருக்கும். அத திரும்ப படிங்க... உங்களுக்கு மீண்டும் எழுதனும் தோணும் சொல்லி இருந்தாங்க... ஆனா அத நான அல்ரெடி பண்ணிட்டு தான் இருந்தேன்...
அப்பறம் காலேஜ் படிக்கும் போது நிறைய சீரிஸ் பாப்போம். அத தான் கடந்த ஒரு மாசமா பண்ணிட்டு இருந்தேன். இப்ப ஒரு சீரிஸ் பாத்துட்டு இருக்கேன். அத பாக்கும் போது திரும்ப எழுதனும் தோணுச்சி. ஆனா ஏன்னு தெரியல... அது ஒரு க்ரைம் சீரிஸ். அதுக்கும் நான் திரும்ப எழுதனும் நினைக்கறதுக்கும் என்ன சம்மந்தம்னு தெரில... பட் அந்த ஹீரோவோட ஒரு சீரிஸ் ஒன்னு தான் பாத்தேன் ரொம்ப நாளுக்கு முன்னாடி... காலேஜ் படிக்கும் போது... இப்ப தான் திரும்ப அந்த ஹீரோவோடது பாக்கறேன். எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு.
என்னடா இப்படி என்ன என்னவோ சொல்லறா நினைக்கறீங்களா??... ரொம்ப நாள் கழிச்சி எழுதறனா... அது மட்டும் இல்லாம எனக்கு தோணுத சொல்லனும் நினைச்சேன்.
இப்ப கூட இதை எல்லாம் சொல்லனும் தோணல. ஆனா என்னை நம்பி இரண்டு மூணு பேரு என் கதையை எதிர்பார்த்து வந்தாங்க இந்த ஒரு மாசத்துல... நான் எதுவும் இப்ப எழுதலனு தெரிஞ்சும்... அதுக்காகவே எழுதனும் தோணுச்சி.... என் மேல என் எழுத்து மேல எதோ அவங்களுக்கு தோணி இருக்குனு.
View attachment 31460
இப்ப என்னோட ப்ளான் என்னனா... கொஞ்ச கொஞ்சமா எழுத போறேன். அதே போல பழைய கதைய மீண்டும் போடலாம்னு இருக்கேன். அதுக்கு எதுனா விமர்சனம் வந்தா கொஞ்சம் பூஸ்ட்-அப் ஆ இருக்கும்னு நம்பறேன்...
மதியோ!!! சதியோ!!! விதியோ!!! கதையை நாளைல இருந்து திரும்ப போடறேன்.
நீங்க எல்லாம் படிச்சி விமர்சனம் கொடுத்து... திரும்ப என்ன எழுத வைப்பீங்கனு நம்பறேன்
நன்றி!!!
இங்ஙனம்
திரா ஆனந்த்