அடுத்த பதிவோடு வந்துட்டேன்.. இந்த பதிவு படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி ப்ரண்ட்ஸ்...
அருமையான பதிவு மகி.சுதா படிக்கும் காலத்தில் தாய் சொல்லை கேட்காததற்க்கு, பதினாறு வயதில் பலமடங்கு துன்பத்தை அனுபவித்து விட்டாள்.குழந்தைய கொல்ல நெனச்சாளா சுதா.
நல்லவேளை திலகவதி இருவரையும் காப்பாத்திட்டார்.இனி,சுதாவின் வாழ்க்கையில் திலகவதியால் மாற்றம் வரும் என நம்பலாம்.
அடக்கடவுளே,தீனாவோட பொண்டாட்டின்னு நெனச்சு சுமதியையும் குத்திட்டாங்களே.
கத்தியால் குத்தியும் தீனா உயிரோடு இருப்பதுடன்,சுமதி,குழந்தையை காப்பாத்த நினைப்பதே நல்ல மாற்றத்தை கொடுத்திருக்கு,சுமதியும்,குழந்தையும் அவனுக்கு துணையாக இருப்பார்களா.