எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
D5.jpgSP5.jpgD55.jpg



EMT 5 1

EMT 5 2


ஹாய் ப்ரண்ட்ஸ்
cleardot.gif
அடுத்த பதிவோடு வந்துட்டேன்.. இந்த பதிவு படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி ப்ரண்ட்ஸ்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்

துள்ளித் திரிய வேண்டிய பதினாறு வயசுலேயே இத்தனை கஷ்டம் தேவையா?
சுதா ரொம்ப பாவம்தான்

ஹா ஹா ஹா
அவ்வளவு கத்திக்குத்து வாங்கியும் தீனதயாளன் பிழைத்து விட்டான்
அந்த திலகவதியம்மா கொஞ்சம் இந்தப் பக்கம் வந்திருக்கக் கூடாதா?

குழந்தையுடன் சுமதியும் பிழைத்து விடுவாளா?
இனியாவது தீனாவின் வாழ்க்கை மாறுமா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகி:love::love::love:.சுதா படிக்கும் காலத்தில் தாய் சொல்லை கேட்காததற்க்கு, பதினாறு வயதில் பலமடங்கு துன்பத்தை அனுபவித்து விட்டாள்:cry::cry::cry:.குழந்தைய கொல்ல நெனச்சாளா சுதா:eek::eek:.

நல்லவேளை திலகவதி இருவரையும் காப்பாத்திட்டார்:rolleyes::rolleyes:.இனி,சுதாவின் வாழ்க்கையில் திலகவதியால் மாற்றம் வரும் என நம்பலாம்:giggle::giggle:.

அடக்கடவுளே,தீனாவோட பொண்டாட்டின்னு நெனச்சு சுமதியையும் குத்திட்டாங்களேo_Oo_Oo_O.
கத்தியால் குத்தியும் தீனா உயிரோடு இருப்பதுடன்,சுமதி,குழந்தையை காப்பாத்த நினைப்பதே நல்ல மாற்றத்தை கொடுத்திருக்கு,சுமதியும்,குழந்தையும் அவனுக்கு துணையாக இருப்பார்களா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top