Nice update
கல்யாணத்துக்கு முன்னாடி...
கையில் மிதக்கும் கனவா நீ..
கைகால் முளைத்த காற்றா நீ..
கல்யாணத்துக்கு அப்புறம்..
வெண்ணிலா வச்சு செய்ய போறா..
அப்புறம் இந்த பாட்டுதான்..
என் சோக கதைய கேளு தாய்க்குலமே
ஆமாம் தாய்க்குலமே
அத கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே
ஆமாம் உங்க மனமே