அந்த குடும்பத்துக்கு ஏத்த மருமகன் நீதாண்டா
பாய்ண்டா பேசுற..... அவர் தான் எங்களுக்கு பயப்படணும்
பழிக்கு பழி........
மருமகன் பேச்சுக்கு மறுபேச்சு பேசிடுவாரா மாமனார்........
மாமனார் மாமியார் கிட்ட பாலை தூக்கி போட மாமியார் உன் மச்சான் கிட்ட போட, மச்சான் எப்படி ஒரே செகண்ட் ல வேலையை முடிச்சுட்டான் பாரு........
சாமர்த்தியமான கோழி சாமத்துல கூட முட்டையிடுமாம் னு சொல்வாங்க........
காமாட்சிக்கு ரொம்ப பொருத்தம் இது........
ஒரு தின்பண்டத்துக்கு அப்படி பேசின பொம்பளையா இப்படி சில்லண்டி வேலை பண்ணிவச்சிருக்கு.....
கூட்டு குடும்பங்களில் இப்படி ஒருத்தங்க கண்டிப்பா இருப்பாங்க......
எல்லாமே பொதுவில் னு நம்பிகிட்டு இருக்கவங்க கடைசியில் மனசொடிஞ்சு தான் போறாங்க.......
செமதாண்டா நீ
நச்சுனு ஒரு கேள்வி கேட்டு வாயில் இருந்து உண்மையை வரவச்சுட்ட.......
வாயில்லா பூச்சி உங்கம்மாவையும் பேசவச்சுட்ட.......
உங்கப்பாவும் ஓகே சொல்லிட்டார்......
உன் மச்சானுக்கு பை நிறைய தங்கம் கிடைக்கும் போல.......