நல்லா கேளுங்க பானுமாஹா ஹா ஹா
என்னய்யா இது
இங்ஙன உட்காரலாமான்னு கேட்டுப்
போட்டு அவிங்க பர்மிஷன்
கொடுக்கங்காட்டியும் நம்ம
கவிலயாப் புள்ள குந்திக்கிச்சே
சரி வுடு அடுத்தாப்புல என்னான்னு
பார்த்தா ஆதித்யாவும் ஆருத்ராவும்
அண்ணேன் தங்கச்சியாமில்லே?
கவிக்கு நொம்பத்தேன் ஆசை
ஏங்கண்ணு கவி?
நீ முட்டும் உன்ற சேடிப்பொண்ணுங்க அல்லார்கிட்டையும் கார்த்திக்
தம்பிரிய உன்னோட நொண்ணன்னு
சொன்னியா?
BF-ன்னுதானே சொன்னே
உனிக்கொரு ஞாயம்
மத்தவிகளுக்கு ஒரு ஞாயமா?
அவ நினைச்சது நடக்கணும் னு யாரு என்னனு தெரியாம ஆதி கிட்ட பேசப் போய் கடைசில அவனையே கல்யாணம் பண்ண போறா.