உன் நினைவே என் சுவாசமானது.10

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
மூர்த்தி காரணம் இல்லாம குடும்பத்தை பிரிச்சி வச்சிருக்குறதா தெரியல. இத்தனை வருஷம் கழிச்சி குழந்தைகளை கேட்டு கடிதம் அனுப்பி இருக்காளா நிர்மலா?
 

Mathykarthy

Well-Known Member
Moorthy ezhil chezhian kalyanam nadakka koodathunu than shanthi a ava kudumbathoda sera vidalayo.. Athukaga than shanthi a pidikatha mathiri nadichara.. Appadi enna problem blood relative nalaya.? Nirmal family ethana naal vittutu ippo kuzhanthai a kekkuranga enna reason.. Neraya suspense vachirukeenga priya..
 

Ratheespriya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

சாந்தியின் உடம்புக்கு என்ன கோளாறு வந்தது?
மச்சினனுக்கே பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்து மூவரும் ஒரே ரத்தம்ன்னு சுந்தரமூர்த்தி ஏன் பதறணும்?

இன்னுமா இந்த வசந்தி மூதேவி திருந்தவில்லை?
விஷம் வைச்சு சாவடிங்கடா

மணிமாறனின் இரண்டு குழந்தைகளையும் கேட்பது யாரு?
மாறனின் ஓடிப் போன பொண்டாட்டியா?
அவள் இறந்து விட்டாள்ன்னு படித்த ஞாபகமா இருக்கே
இருங்க
திரும்பவும் போய் படிச்சுட்டு வர்றேன்

இல்லை நிர்மலாவின் தாய் வீட்டினரா?
இவ்வளவு நாள் இல்லாமல் இப்போ எதுக்கு குழந்தைகளைக் கேட்கிறாங்க?

மணிமாறன் அன்புக்கொடியைக் கல்யாணம் செய்ததாலா?
இல்லை சொத்துக்காகவா?
இதில் செல்வம் மவன் மாணிக்கம் பொறுக்கிக்கு சம்பந்தம் ஏதும் இருக்கோ?


அடுத்த எபியில் நிர்மலா பற்றி சொல்லிருக்கேன் மா.

சாந்தி பற்றி வரும் அத்தியாயத்தில் சொல்லுறேன்.

மிக்க நன்றி பானுமா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top