உன் நினைவே என் சுவாசமானது.10

Advertisement

Ratheespriya

Well-Known Member
அத்தியாயம் ஒன்பதிற்க்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அன்புகளுக்கு நன்றி.



இதோ அடுத்த அத்தியாயம் படித்துவிட்டு கருத்தை சொல்லி என்னை ஊக்கப்படுத்தவும் அன்பர்களே.

ன்-நினைவே-என்-சுவாசமானது 10

அகிலம் பாட்டி

1443257545-3343.jpg


முத்தரசி பாட்டி.
562949.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

சாந்தியின் உடம்புக்கு என்ன கோளாறு வந்தது?
மச்சினனுக்கே பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்து மூவரும் ஒரே ரத்தம்ன்னு சுந்தரமூர்த்தி ஏன் பதறணும்?

இன்னுமா இந்த வசந்தி மூதேவி திருந்தவில்லை?
விஷம் வைச்சு சாவடிங்கடா

மணிமாறனின் இரண்டு குழந்தைகளையும் கேட்பது யாரு?
மாறனின் ஓடிப் போன பொண்டாட்டியா?
அவள் இறந்து விட்டாள்ன்னு படித்த ஞாபகமா இருக்கே
இருங்க
திரும்பவும் போய் படிச்சுட்டு வர்றேன்

இல்லை நிர்மலாவின் தாய் வீட்டினரா?
இவ்வளவு நாள் இல்லாமல் இப்போ எதுக்கு குழந்தைகளைக் கேட்கிறாங்க?

மணிமாறன் அன்புக்கொடியைக் கல்யாணம் செய்ததாலா?
இல்லை சொத்துக்காகவா?
இதில் செல்வம் மவன் மாணிக்கம் பொறுக்கிக்கு சம்பந்தம் ஏதும் இருக்கோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top