உன் நினைவே என் சுவாசமானது. 04

Advertisement

Ratheespriya

Well-Known Member
ஓம் நமச்சிவாய.


அத்தியாயம் மூன்றிற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றி.


இதோ அடுத்த நான்காவது அத்தியாயம் படித்துவிட்டு உங்களது கருத்தை சொல்லி என்னை ஊக்கப்படுத்துங்கள் அன்பர்களே.





உன் நினைவே என் சுவாசமானது 4 1



உன் நினைவே என் சுவாசமானது 4 2



:):):):)
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரதீஸ் பிரியா டியர்

பொய்யும் பித்தலாட்டமும் செஞ்சு மணிமாறனைக் கல்யாணம் செஞ்ச அன்புக்கொடி எகத்தாளமா பாட்டு பாடினது தப்பு
அதுக்கு மணி அவளை அடிச்சான்
ஓகே
ஆனால் ஒரு தப்பும் செய்யாத மணிமாறனை அடிச்சது யாரு?
நல்லசிவம் தாத்தாவா? அகிலம் பாட்டியா?
இல்லை பூமணி அம்மாச்சியா?

மணிமாறன் ரூமில் என்னத்தைப் பார்த்து அன்பு அரண்டு போனாள்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அன்புக்கு தைரியம் ஜாஸ்திதான். மாறன் அவள புரிஞ்சிகிட்டா சரி.:love::love:
எங்கேப்பா கோதை கிருஷ்ணாவையும் காணோம்
கௌஷி சக்தியையும் காணோமே
எப்போ வருவாங்க, மிலா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top