இலக்கணம் மாறுமோ - 24

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 24

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அப்போ ஸ்டோரி முடியப் போகுதா?
படுபாவி சத்யா இரும்பு ராடால் அடித்து துப்பாக்கியால் சுட்டுன்னு விக்ரமின் காலை ஒரு வழி பண்ணிட்டானே
இனி விக்ரம் எப்படி சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு போவான்?

அறிவுகெட்ட இலக்கியா முதலிலேயே விக்ரமை நம்பியிருந்தால் அவனுக்கு இத்தனை துன்பம் இல்லையே
இப்போ இலக்கியா சத்யாவிடமிருந்து தப்பிப்பாளா? இல்லை இறந்து விடுவாளா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அடப்பாவி...விம்ரம்க்கு மதுவில் மாத்திரையை போட்டு குடிச்சுட்டு செத்ததா காட்ட நெனச்சானா:mad::mad:, கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் இரும்பு ராடால அடிச்சவன் இலக்கியாவுக்கு விக்ரமால் உண்மை தெரிஞ்ச கோபத்துல துப்பாக்கியால சுட்டுட்டானேo_Oo_Oo_O.பாவம் விக்ரம்:cry::cry::cry:.

இலக்கியா ஒரு அறையோட சத்யாவை விட்டுருக்க கூடாது,அப்பா சாவுக்கு காரணமானவனை துப்பாக்கியால் சுட்டுறுக்கனும்:mad::mad:.விக்ரம் திட்டம் போட்டபடி இலக்கியாவுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு:cautious::cautious:.

ஆனா போலிஸோடு வந்தும் இப்படி சத்யாவை தப்ப விட்டுட்டாங்க:confused::confused:. சத்யாவினால், இலக்கியா உயிருக்கு ஆபத்து வருமா இல்லை தப்பிச்சுடுவாளா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top