அருமையான பதிவு லதா பைஜூ
.விக்ரம்,இலக்கியாவிடம் சத்யாவ பற்றிய உண்மையை
சொன்னதும்,வீணாவின் பேச்சால் விக்ரம் தன்னை காதலித்ததை தெரிந்து கொண்ட இளா தன்னை கேவலமாக பேசி விலகி சென்றதை வினோத்திடம் கூறி வருந்துவதும்
,அவள் உயிருக்கு சத்யாவால் ஆபத்து வருமோ என விக்ரம் தவிப்பது
,மனதை கனக்க வைக்குது
.
வினோத்,வீணாவிடம் அவளது அவசரத்தால் விக்ரமை பற்றி தவறாக நினைத்ததோடு,சத்யாவை பற்றிய உண்மை இளாவுக்கு தெரியாமல் போனதை சொன்னவன்,பொறுமையாக வினோதினி விபத்து பற்றியும்,அவர்கள் சத்யாவுடன் எடுத்த படத்தையும் காட்ட,அதை பார்த்த வீணாவுக்கு சத்யா கொலை செய்யவும் துணிந்தவனா என அதிர்ச்சியில்
.
சத்யாவை குத்தம் சொல்லாமலேயே அவனை பத்தி இளா புரிந்து கொள்ள வைக்க வீணா எடுக்கும் முயற்ச்சி பலிக்குமா,சத்யாவின் சுயரூபம் இலக்கியாவுக்கு தெரியவருமா
.