உணர்ச்சிகரமான பதிவு லதா பைஜூ.விக்ரம் சொன்னதை கேட்ட வினோத்துக்கு சத்யா இத்தனை மோசமானவனா என நினைத்து அதிர்ச்சி.
கல்யாணத்துக்கு முன்பே சொல்லி இருந்தால் பரவாயில்லை,அப்பாவை இழந்து இருப்பவள், திருமணமானதும் கணவன் சரியில்லைனு தெரிஞ்சா நம்புவாளா,அதிர்ச்சியை தாங்குவாளா என விக்ரம் நினைப்பதும் சரிதான்.
அடச்சீ...மனுசனா இவன்.இப்பத்தான் கருவாச்சிய எல்லாம் மனுசன் தொடுவானா, கரிக்கட்டைக்கு சேலை கட்டி விட்டமாதிரி இருக்குன்னு நெனச்சான்.அதுக்குள்ள இவன் புத்தி கேவலாமா நினைக்குதே என்ன ஜென்மமோ.இலக்கியாவுக்கு,சத்யா பற்றிய உண்மை எப்போது தெரியுமோ.
விக்ரம் சொல்லுவது சரிதான்
இவனை இலக்கியா நம்பாமல் விட்டுட்டால் அப்புறம் விக்ரம் என்ன சொன்னாலும் அவள் நம்ப மாட்டாளே
கருவாச்சியாமில்லே
அவளுடைய சொத்து பணம் மட்டும் இனிக்குதாடா, நாசமா போனவனே
வீணாப் போன சத்யா பொறுக்கி பரதேசியிடமிருந்து இலக்கியா இன்னிக்கு தப்பிச்சுட்டாள்
நாளைக்கு.........?
வினோதினி உயிர் பிழைப்பாளா?
உயிர் பிழைக்க சத்யா விடுவானா?