banumathi jayaraman
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
பேத்தியை கறுப்பின்னு உறண்டை இழுக்கும் பர்வதத்துக்கு மகள் கஷ்டப்படுவதைக் கண்டு கஷ்டமாயிருக்கோ?
யமுனாவைக் கல்யாணம் செய்தால் வசதியாக வாழலாம்ன்னு அப்பா சரவணனுக்கு கொள்ளை ஆசை
அப்போ மகன் சத்யாவுக்கு......?
அத்தை மகன் ரத்தினம் சத்யாவின் மீது இலக்கியாவுக்கு கொள்ளை ஆசையோ?
"கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை சொல்ல சாட்சியா
இளம் பெண் தேகமே வெறும் சந்தேகமா
கோபம் வானவில்லின் வர்ண ஜாலமா?
மூடிக் கொண்ட கைகளிலே முத்தும் இருக்கும்
ஒரு முள்ளும் இருக்கும்........"
Last edited: