இரவல் சொந்தங்கள் - நிறைவு அத்தியாயம்

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் நட்புக்களே...
எல்லோரும் எப்படி இருக்கீங்க? மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன் இரவல் சொந்தங்கள் நாவலின் இறுதி அத்தியாயத்தோடு. யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் அதற்குள் கதை முடிந்து விட்டது என்று. கதை ஆரம்பத்தில் சொன்னது தான். இந்த ஒரு கதையாவது கொஞ்சம் கற்பனையில் இருந்து விலகி ரியாலிட்டியா கொடுக்க நினைச்சேன். இந்தக் கதை மற்ற கதைகள் போல காதல் ஹீரோ ஹீரோயின் சப்ஜெக்ட் கிடையாது. சராசரி வாழ்வை எதிர்கொள்ளவே போராடும் பல மனிதர்களுள் ஒருவளின் கதைதான் இது. பெரிதாய் பேரும் புகழும் பணமும் சம்பாதிப்பவர்கள் தான் இங்கு கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் இந்தக் கதையில் வரும் பெண்ணைப் போன்று தனிமரமாக நிற்கும் பலரும் தங்கள் வாழ்வை எதிர்க்கொண்டு தான் வாழ்கின்றனர். வாழ்வில் என்ன துயரம் வந்தாலும் அதைக் தாங்கிக் கொண்டு வாழ்வை எதிர்கொள்ளும் அனைவருமே என்னைப் பொறுத்தவரை வெற்றியாளர்கள்தான்❤️ உங்கள் பார்வையில் கருத்துக்களை அறிய விரும்புகிறேன். நன்றி நன்றி நன்றி... அடுத்த கதை ரொம்ப ரொம்ப சந்தோஷமா முழுக்க முழுக்க அதிரடி கதாநாயகன் கதாநாயகியோட காதல் கவிதை தான்...




 

Nirmala senthilkumar

Well-Known Member
வணக்கம் நட்புக்களே...
எல்லோரும் எப்படி இருக்கீங்க? மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன் இரவல் சொந்தங்கள் நாவலின் இறுதி அத்தியாயத்தோடு. யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் அதற்குள் கதை முடிந்து விட்டது என்று. கதை ஆரம்பத்தில் சொன்னது தான். இந்த ஒரு கதையாவது கொஞ்சம் கற்பனையில் இருந்து விலகி ரியாலிட்டியா கொடுக்க நினைச்சேன். இந்தக் கதை மற்ற கதைகள் போல காதல் ஹீரோ ஹீரோயின் சப்ஜெக்ட் கிடையாது. சராசரி வாழ்வை எதிர்கொள்ளவே போராடும் பல மனிதர்களுள் ஒருவளின் கதைதான் இது. பெரிதாய் பேரும் புகழும் பணமும் சம்பாதிப்பவர்கள் தான் இங்கு கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் இந்தக் கதையில் வரும் பெண்ணைப் போன்று தனிமரமாக நிற்கும் பலரும் தங்கள் வாழ்வை எதிர்க்கொண்டு தான் வாழ்கின்றனர். வாழ்வில் என்ன துயரம் வந்தாலும் அதைக் தாங்கிக் கொண்டு வாழ்வை எதிர்கொள்ளும் அனைவருமே என்னைப் பொறுத்தவரை வெற்றியாளர்கள்தான்❤️ உங்கள் பார்வையில் கருத்துக்களை அறிய விரும்புகிறேன். நன்றி நன்றி நன்றி... அடுத்த கதை ரொம்ப ரொம்ப சந்தோஷமா முழுக்க முழுக்க அதிரடி கதாநாயகன் கதாநாயகியோட காதல் கவிதை தான்...




Nirmala vandhachu
 

Supraja

Well-Known Member
Nice.Vaazhkai muzhivanthum niraya yemaatramgal sandithu kadaisila thaan konjam sariyana mudivu edukkiraa.Keerthikku mana nimmadhi kidaikkattum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top