ஆள வந்தாள் -25(pre final -3)

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
கனகாவிற்கு மகமாயி யார் என்று புரிந்தால் சரி.
ஆபத்திற்கு உதவுபவர்கள் தெய்வத்திற்கு சமம் என்று சொல்வார்கள். அந்தவகையில் மதுரா உயர்ந்தவளே.

சேரனும் வனராஜனும் சேர்ந்தது மதுராவிற்கு மன நிம்மதியாக இருக்கிறது.
மதன் செழியன் இரண்டு பேரும் சூழ்நிலையை கலகலப்பாக மாற்றி விடுகிறார்கள்
 

Sathya Velusamy

Well-Known Member
தலைல இடியே விழுந்தாலும் இந்தம்மா கனகம் எல்லாம் திருந்தவே திருந்தாது....

செழியா சூப்பர்டா.....ஆனாலும் நீ எப்படி வாரினாலும் அந்தம்மா அசைவனாங்குதே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top