கனகாவிற்கு மகமாயி யார் என்று புரிந்தால் சரி.
ஆபத்திற்கு உதவுபவர்கள் தெய்வத்திற்கு சமம் என்று சொல்வார்கள். அந்தவகையில் மதுரா உயர்ந்தவளே.
சேரனும் வனராஜனும் சேர்ந்தது மதுராவிற்கு மன நிம்மதியாக இருக்கிறது.
மதன் செழியன் இரண்டு பேரும் சூழ்நிலையை கலகலப்பாக மாற்றி விடுகிறார்கள்