Surya Palanivel Well-Known Member Monday at 7:28 PM #42 அப்பாவும் புரிஞ்சிக்க மாட்டிறாங்களே. மதுரா எல்லாத்தையும் கொட்டிட்டா. சேரன் பாவம் தான்.. மோகன் நல்ல மருமகன். இந்தம்மாக்கு மதுரா மேல இருக்க வெறுப்பு இப்ப மதுராக்கு இவங்க மேல வந்தாச்சு. காலதுக்கும் மாறுமா..
அப்பாவும் புரிஞ்சிக்க மாட்டிறாங்களே. மதுரா எல்லாத்தையும் கொட்டிட்டா. சேரன் பாவம் தான்.. மோகன் நல்ல மருமகன். இந்தம்மாக்கு மதுரா மேல இருக்க வெறுப்பு இப்ப மதுராக்கு இவங்க மேல வந்தாச்சு. காலதுக்கும் மாறுமா..
S Saroja Well-Known Member Monday at 8:05 PM #44 என்ன சமாதானம் செஞ்சாலும் இந்த அம்மா கூட இருக்கிறது சரிவராது கந்தசாமி சொன்ன மாதிரி பக்கத்துல வீடு கட்டி போறது நல்லது தான்
என்ன சமாதானம் செஞ்சாலும் இந்த அம்மா கூட இருக்கிறது சரிவராது கந்தசாமி சொன்ன மாதிரி பக்கத்துல வீடு கட்டி போறது நல்லது தான்
வ வைஸானிகா Well-Known Member Monday at 8:32 PM #45 அருமையான பதிவு . அடேங்கப்பா இந்த கனகா வாயிக்கு மாற்று ஏற்பாடே இனி கிடையாது. உலகத்துலையே ஒரேயொரு வாய்தான்.
அருமையான பதிவு . அடேங்கப்பா இந்த கனகா வாயிக்கு மாற்று ஏற்பாடே இனி கிடையாது. உலகத்துலையே ஒரேயொரு வாய்தான்.
L Lakshmimurugan Well-Known Member Monday at 10:04 PM #49 மனைவியின் சுயமரியாதையை மதிக்கும் சரவணனை ரொம்ப பிடித்து இருக்கு.
H Helenjesu Well-Known Member Monday at 10:11 PM #50 இந்தம்மா நாளைக்கு சரவணன் மனைவியோடு ஒப்பிட்டு மதுராவை பேசும். அதற்குள் தனியாக சென்று விடுவது நல்லது.