Sai deepalakshmi
Active Member
பெண்ணுக்குப் பெண்தான் எதிரி என்பது எவ்வளவு உண்மை.
கனகா தன் மகளுக்கு என்றால் இப்படி பொறுத்து போவாரா?
கனகா அன்று நடந்ததை நினைத்து கோபம் கொண்டதில் அர்த்தம் உள்ளது.
ஆனால் மதுரா ஏன் இப்படி செய்தாள் என ஒரு நிமிடம் பேசி இருந்தால் எல்லாமே ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.
பழையதையே நினைத்து தான் செய்வது தவறு என உணர்ந்து கொள்ளவில்லை.
நல்ல அழகான அழுத்தமான பதிவு.
கனகா தன் மகளுக்கு என்றால் இப்படி பொறுத்து போவாரா?
கனகா அன்று நடந்ததை நினைத்து கோபம் கொண்டதில் அர்த்தம் உள்ளது.
ஆனால் மதுரா ஏன் இப்படி செய்தாள் என ஒரு நிமிடம் பேசி இருந்தால் எல்லாமே ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.
பழையதையே நினைத்து தான் செய்வது தவறு என உணர்ந்து கொள்ளவில்லை.
நல்ல அழகான அழுத்தமான பதிவு.