கனகா ராட்சசி... இன்னும் எவ்வளவு கொடுமை தான் பண்ணுவார் இப்போவும் கதவு போச்சுன்னு ஒப்பாரி வைக்கிறாங்க......
கந்தசாமி பொண்டாட்டி வாயை உங்களால அடக்க முடியல சேரனையும் அவன் வழியில விட மாட்டேங்குறீங்க என்ன தான் உங்க யோசனை.... ரெண்டு பேரும் இங்க இருந்து காலமெல்லாம் பேச்சு கேட்கணுமா.... சின்ன மருமக வந்ததுக்கு அப்புறம் இந்தம்மா ஆட்டம் இன்னும் அதிகமாகும் மதுரா அப்பவும் பொறுத்து போகணுமா.....