ஆள வந்தாள் -23(pre final -1)

Advertisement

Mathykarthy

Well-Known Member
கனகா ராட்சசி... இன்னும் எவ்வளவு கொடுமை தான் பண்ணுவார் இப்போவும் கதவு போச்சுன்னு ஒப்பாரி வைக்கிறாங்க...... :mad:

கந்தசாமி பொண்டாட்டி வாயை உங்களால அடக்க முடியல சேரனையும் அவன் வழியில விட மாட்டேங்குறீங்க என்ன தான் உங்க யோசனை.... ரெண்டு பேரும் இங்க இருந்து காலமெல்லாம் பேச்சு கேட்கணுமா.... சின்ன மருமக வந்ததுக்கு அப்புறம் இந்தம்மா ஆட்டம் இன்னும் அதிகமாகும் மதுரா அப்பவும் பொறுத்து போகணுமா..... :mad:
 

Janavi

Well-Known Member
அம்மா, தன் மகனின் மனது பார்க்க மாட்டாங்களா????

முறையோடு,சீரோடு வந்தாலும் ,இந்நிகழ்வு வாழும் வரை மனதை விட்டு நீங்குமா....

கனகம் ,மனதால் தன் மகனை தான் இழக்கிறார்கள்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top