ஆள வந்தாள் -23(pre final -1)

Advertisement

உதயா

Well-Known Member
ஐந்தறிவு மிருகத்துக்கு இருக்க புரிதல் கூட மனுஷனுக்கு இல்லை :mad: :mad::mad::mad:

அப்போ தனிக் குடித்தனம் போக வாய்ப்பில்லையா:(:(:(

சரவணன் கந்தசாமி இரண்டு பேரும் சேரனை சமாதான படுத்த தான் நினைக்குறீங்களே தவிர கனகாவை எதுவும் செய்ய மாட்டேங்குறீங்க :cry::cry::cry::oops::oops::rolleyes:
 
Last edited:

தரணி

Well-Known Member
கதவு உள்ள தானே பூட்டி இருந்துச்சு... வெளிய எப்படி பூட்டு வந்துச்சு...

ரொம்ப மோசம் இந்த கனகா... கொஞ்சம் கூட என்ன ஏதும் யோசனை இல்ல... ஆங்காரம் கண்ணை மறைக்குது
 

Saroja

Well-Known Member
கனகா அநியாயம்
சேரன் இப்படி கத்தாமா
அவனும் அப்பா வரும் வரை
பேசாம
வெளியவே இருந்து இருக்கனும்
அப்ப. அப்பாவுக்கு புரியும்
மனைவி செஞ்சது
இத்தனை நடந்த பின்னாடியும்
அந்த அம்மா பேச்சு எரிச்சல் ஆகுது
 

Renugamuthukumar

Well-Known Member
கதவு உள்ள தானே பூட்டி இருந்துச்சு... வெளிய எப்படி பூட்டு வந்துச்சு...

ரொம்ப மோசம் இந்த கனகா... கொஞ்சம் கூட என்ன ஏதும் யோசனை இல்ல... ஆங்காரம் கண்ணை மறைக்குது
கதவோடு இணைந்து இருக்கிற லாக் சிஸ். உள் பக்கமா பூட்டி இருந்தாலும் அந்த லாக்கை அடிச்சி திறக்க முடியும்தானே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top