இல்லஅப்போ ட்வின்சா,
சூப்பர் ud ,
இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லக் கூடாதுனு UD போட்டுட்டு reply பண்ணுறேன்.
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
நினைத்தேன் நான் நினைத்தேன்
இந்த கண்ணபிரான் கேப்மாறி ஏதாவது கோல்மால் செஞ்சிருப்பான்னு நினைத்தேன்
இரண்டு பிள்ளைகளும் டுவின்ஸ்ஸா?
ஆனாலும் அபரஞ்சியின் பிள்ளையை கயந்திகா எப்படி ஏற்றுக் கொண்டாள்?
ஒருவேளை அவளுக்கும் உண்மை தெரியாதா?
வடிவு பாட்டி எப்படி குழந்தையை அவளிடம் கொடுக்க விட்டாள்?
அப்போ கயமையான கயந்தியின் பிள்ளை இறந்து விட்டதா?
இல்லை கண்ணபிரான் கயந்தியோடு வாழவேயில்லையா?
இல்ல. இரட்டையர்கள் இல்ல.அருமையான பதிவு மிலா.கனகவேல் துணை முதல்வராக திட்டம் போடறதை கிருஷ்ணா, அருள்ட்ட சொல்லிட்டான்.அம்மா வாழ்க்கையை கெடுத்ததற்காக பழிவாங்க நினைக்கும் அருள்,அவனுக்கு தெரியாமல் இப்படி திட்டம் போடறது தெரிஞ்சா கனகுவை விடுவானா
அம்மாட்ட சண்டை போட்டு மனவருத்தப்பட்டு வந்ததா சொன்னவ, போன்ல தினமும் பேசறது சரியில்லையே. எண்ணெய்ய ஊத்தி வடிவு பாட்டிய விழ வைக்க திட்டம் போட, அபரஞ்சிதா
வழுக்கியது,ராதை நடந்து கொண்ட விதம் பற்றி பாட்டி சொல்லவும்,கேடி கோதை சாப்பாட்டுல பேதி மாத்திரைய கலந்து கொடுத்து ராதைய ஓடவைக்க திட்டம் போட்டுட்டா.
அடிப்பாவி...கோபத்துல பேசறதா இருந்தாலும்,ராதை இப்படி வாய்க்கு வந்ததையா பேசுவா. கண்ணபிரான் சார் தப்பா பேசுன மகளை அடிச்சதெல்லாம் சரிதான்,அவ உன்ன வளர்க்க மட்டும் தானே செஞ்சா,உன்னை பெத்தது அபிதானே என புதுசா குண்டை போடறீங்களே.
ராதை,கோதை இரட்டை குழந்தைகளா.அபரஞ்சிதா சட்டைய போட்டு உலுக்கறதை பார்த்தா, அவங்களுக்கு உண்மை தெரியாதுன்னு புரியுது.கயந்திகாவுக்கு இது தெரியுமா.