Srd. Rathi
Well-Known Member
வடிவு பாட்டி வச்சு செய்றாங்க ராதாவை.....
கோதை
கோதை
நன்றி டியர்
அன்பும் அருளும் மட்டும் சந்தோஷமா இருக்குறதா காண்டுல சொல்லுறா. அர்ஜுனும் மாலினியுமா? அவங்களுக்கு ஏன் பா இந்த வேண்டாத வேல. பாட்டியா கொக்கா ராதை மாட்டுவாளா? பார்க்கலாம்.
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஸோ கனகவேலின் திருகுதாளங்கள் கிருஷ்ணாவுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் தெரிஞ்சு போச்சு
இனி இவர்களுடைய கச்சேரி ஆரம்பிக்குமா?
அன்பு அருளுடன் சேர்ந்து ஜெகஜோதியாக பிரகாசிக்கும் பொழுது பூவுக்கு நோ ஜெலசி
நீதானேம்மா இரண்டும் இன்னும் சேரலையேன்னு புலம்பினாயே கோகோகோகோதைப் பெண்ணே
கிருஷ்ணாவை அழைத்தது யாருன்னு அர்ஜுன் or மாலினின்னு நான் சொல்லிட்டேனே
ஆனானப்பட்ட கோதையைவே அக்குவேறு ஆணி வேறா பிரிச்சு மேயும் வடிவான வடிவுப் பாட்டிக்கு ராதையெல்லாம் ஜுஜுபி கேஸு
சப்பை மேட்டர் சால்ட் வாட்டர்
வந்து பாரு வட்டப்பாறைக்கு 420 பீடா வைச்சு கோதையை கூப்பிடும் வடிவு கேடிப் பாட்டி ராதையை மென்னு துப்பிடும்
டார்ட்டாய்ஸ் இல்லாமலே வடிவேலுவின் அரிய பெரிய கண்டுபிடிப்பு புதிய மெஷின் இல்லாமலே ராதையை கொசு மாதிரி நசுக்கி விடும்
பசங்க ஒண்ணா சேர்ந்தா என்னெல்லாம் பேசுவாங்களோ! ராதைக்கு என்ன ஆகும் பார்க்கலாம்.அருமையான பதிவு மிலா.கோதை, கிருஷ்ணாட்ட எத்தனை பொண்ணுங்க ப்ரபோஸ் பண்ணாங்க,டேட்டிங்,மேட்டர் சொல்லுன்னு அப்பாவியா முகத்தை வச்சிட்டு கேட்கறா,முரட்டு சிங்கிள்டா இதெல்லாம் தெரியாதுனு கொஞ்சறா.
கிருஷ்ணா தன்னோட ப்ரெண்ட்ஸ் பொண்ணுங்களை பத்தி சொன்னதை கேட்ட பிறகும் வாய தொறந்து கோதைட்ட பேசி மாட்டிக்குவானா.காதலி,மனைவின்னு எப்படில்லாம் பேசுதுங்க
பக்கிங்க.வாய்க்கு சிப் போட்டா தான் குடும்பம் நடத்த முடியும்னு நண்பன் சொன்னதை போல கோதைட்ட வாயே தொறக்கல.வாக்கப்பட்ட இடம் அப்படி.
அபரஞ்சிதாவை ஆட்டி வைக்க வந்த ராதை,வடிவு பாட்டிட்ட மாட்டிட்டு முழிக்கறா.ராதை
எரிமலையா வெடிச்சா பாட்டியோட சுயரூபம் வெளியே தெரிஞ்சாலும் கேடி பாட்டி சமாளிச்சுடும்.ஆனா,ராதை வந்த காரணம் தெரிஞ்சா,அவ நிலமை என்னாகுமோ.