மிகவும் அருமையான பதிவு
அதானே பார்த்தேன்
ஒரு நல்லவனை சும்மா இருப்பவனை கொல்ல அநாமிகாவுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?
டாக்டர் பிரபஞ்சன் பொம்பளை பொறுக்கியா?
பிரபஞ்சனின் லீலைகள் பொண்டாட்டிக்கு கூட தெரியாததாலே நல்லவன் வல்லவன் நாலும் தெரிஞ்சவன்னு தேவி பீத்திக்கிறாளோ?
ஆனாலும் எங்கேயோ இடிக்குதே
வெறும் பெண் பித்துக்கெல்லாம் கொலை செய்யும் அளவுக்கு ஒருத்தி போவாளா?
இதிலே வேறு என்னமோ இருக்கு
டாக்டர் இன்னும் வேறு என்னத்தை பண்ணி தொலைச்சானோ?
அது சரி
இதிலே வக்கீல் சந்தோஷ் எங்கே எப்படி வந்தான்?
டாக்டர் செஞ்ச கேப்மாறி வேலைக்கு வக்கீலும் கூட்டுக் களவாணியா?
இல்லை இரண்டு பேரும் ஒரே ஊர் கோயம்புத்தூர்ங்கிறதாலே பிரபஞ்சனும் சந்தோஷும் ப்ரெண்ட்ஸ்ஸா?
சரி இவங்க இரண்டு பேரும்தான் ஒரே ஊரு ப்ரெண்ட்ஸ்ன்னு இருந்தாலும் பிஸினஸ்மேன் பிரகாஷ் எப்படி இதில் உள்ளே வந்தான்?
இவனுங்க இரண்டு பேரோடும் சேர்ந்து பிரகாஷ் என்ன தப்பு செஞ்சான்?
கொலை இதோடு நின்றதா?
இல்லை இன்னும் தொடருதா?