மிகவும் அருமையான பதிவு
அடிப்பாவி ஜமுனா
லட்சம் லட்சமா கொட்டி வைர நெக்லஸ்லாம் வாங்கித் தந்து அவ்வளவு ஆசையா இருக்கிற புருஷனுக்கு துரோகம் பண்ண உனக்கெல்லாம் எப்படிடீ மனசு வருது?
சந்தோஷுக்கு பதிலா அந்த கொலையாளி ஜமுனாவைக் கொன்னிருக்கலாம்
ஸோ சந்தோஷைக் கொன்றது சுந்தரராஜன் இல்லையா?
அப்போ வேற யாரு?
பிரகாஷ்ஷே உயிருடன் இல்லை
அவன் கம்பெனியை இனிமேல் யாரு பார்ப்பாங்க?