Karthika_Kausik
Active Member
அவர் மகாராணிக் கூட குடித்தனம் நடத்திகிட்டு இருக்கார்ஒருவழியாக தாத்தா சம்மதிச்சிட்டார்ப்பா. அபுவின் ஆராவாக மாறுனப்றம் நினைவு வந்தாலும் ஏண்டா ன்னு கேட்டாலும் அபு சமாளிச்சுப்பான்.
கண்ணன் சூப்பர்.
இந்த நகுல மகாராஜா scene குள்ள entry ஆகமாட்டார்ல.