அன்பின் ஆலாபனை - 7

Advertisement

chitra ganesan

Well-Known Member
சத்யாவின் செயல் சரி தான்.ஆனால் இதே போல சஹாவுக்கு தொடருது என்றால் அங்கே தான் பிரச்சனையே..அது சத்யாவுக்கு புரியலையா இல்ல தெரியலயா?
 

Nirmala senthilkumar

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்,

கதையை தொடர்ந்து வாசித்து கருத்து பகிரும் தோழிகளுக்கு நன்றிகள் ❤

இதோ அடுத்த அத்தியாயம் ❤

ஆலாபனை - 7 (1)
ஆலாபனை - 7 (2)

படித்து விட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Nirmala vandhachu
 

தரணி

Well-Known Member
பேச கூட சுதந்திரம் இல்ல வேற என்ன சொல்ல....

சொந்த வீட்டில் கூட பாதுகாப்பு இல்லன்னு சொல்லும் போது சத்யா வறுத்த பட்டு என்ன செய்ய... யாரையும் இப்போ சரியா புரிஞ்சி இருக்கோம்னு நம்ம முடியல...
 

amuthasakthi

Well-Known Member
ஆண்கள் கிட்ட எச்சரிக்கையா இது மாதிரி சாதாரணமா இவங்க செய்கையை கடக்காம ஆரம்பத்திலேயே கிள்ளி எறியனும்... ஆனா எங்கேயும் இயல்பா இருக்க முடியாம என்ன இதுனு கடுப்பா எரிச்சலா இருக்கு
 

P.Barathi

Well-Known Member
:love::love:
இன்றைய காலகட்டத்தில் பெண்கள்/குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் எதுவுமில்லை. சிறிய தவறான நடத்தைகளை அமைதியாக பொறுத்துக்கொள்வது பெரிய தவறுகளுக்கு வழிவகுக்கிறது.

ஷஹானா ஃபேக்டரிக்குச் சென்றால் அவனுடன் நேரத்தைச் செலவிடுவதோடு, தன்னையும் பிஸியாக வைத்துக்கொண்டு தன் மாமியாரிடம் இருந்து விலகி இருக்க முடியும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top