அத்தியாயம் 16

Advertisement

S_Abirami

Well-Known Member
முந்தைய யூடிக்கு லைக் மற்றும் கமென்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

அடுத்த பகுதி இதோ,

அத்தியாயம் 16

படித்து விட்டு கதையின் குறை நிறைகளை மறக்காமல் கூறுங்கள் மக்களே.
 

apsareezbeena loganathan

Well-Known Member
பெற்றவர்களின் பேராசையால் பிள்ளையின் ஆசையை மதிக்காமல் பெண்ணை கட்டிக் கொடுக்க சம்மதம் தெரிவிக்க.... அதுவே அவர்கள்
பையனின் வாழ்க்கையை பறித்து விட்டது...
பணக்கார பிள்ளைகளின்
பிடிவாத குணமே
பாவத்தை செய்ய தூண்டுகிறது.....
 

Saroja

Well-Known Member
கேடி கைகாரி
இவனோட பெத்தவங்க
பேராசை
இவன் வாழ்க்கைல நல்லா
விளையாடுது
 

S_Abirami

Well-Known Member
பெற்றவர்களின் பேராசையால் பிள்ளையின் ஆசையை மதிக்காமல் பெண்ணை கட்டிக் கொடுக்க சம்மதம் தெரிவிக்க.... அதுவே அவர்கள்
பையனின் வாழ்க்கையை பறித்து விட்டது...
பணக்கார பிள்ளைகளின்
பிடிவாத குணமே
பாவத்தை செய்ய தூண்டுகிறது.....
ஆமா அக்கா. பையன் வாழ்க்கையை விட பணம் பெருசாக தெரிகிறது இந்தப் பெற்றோருக்கு. ரொம்ப நன்றி அக்கா :giggle:
 

S_Abirami

Well-Known Member
கேடி கைகாரி
இவனோட பெத்தவங்க
பேராசை
இவன் வாழ்க்கைல நல்லா
விளையாடுது
ஆமா சிஸ்!!! பாவம் இளா.
நன்றி சிஸ்.:giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top