அத்தியாயம் 13

Advertisement

S_Abirami

Well-Known Member
முந்தைய யூடிக்கு லைக் மற்றும் கமென்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

அடுத்த பகுதி இதோ,

அத்தியாயம் 13

படித்து விட்டு கதையின் குறை நிறைகளை மறக்காமல் கூறுங்கள் மக்களே.
 

apsareezbeena loganathan

Well-Known Member
பாடலில் மனதை
பறி கொடுத்தவள்
பதித்துக் கொண்டால்
அவன் குரலை தன் அலைபேசியில்
பதிய வைத்துக் கொண்டால்
அவன் முகத்தை மனதில்.......
புன்னகையில் புதைந்து
குரலில் குலைந்து
நெஞ்சத்தில் திளைத்து
நீங்காத எண்ணம் கொண்டு
நிழலாய் அவன் நினைவுகளுடன் ....
நடந்ததை அவள் கூற ஏற்கனவே நடந்ததைப் போல இனி ஒரு
நிகழ்ச்சியை ஏற்காத மனது....
நிலை குலைந்து போக.....இவர்களின்
நிலை தான் என்ன?????
 

S_Abirami

Well-Known Member
பாடலில் மனதை
பறி கொடுத்தவள்
பதித்துக் கொண்டால்
அவன் குரலை தன் அலைபேசியில்
பதிய வைத்துக் கொண்டால்
அவன் முகத்தை மனதில்.......
புன்னகையில் புதைந்து
குரலில் குலைந்து
நெஞ்சத்தில் திளைத்து
நீங்காத எண்ணம் கொண்டு
நிழலாய் அவன் நினைவுகளுடன் ....
நடந்ததை அவள் கூற ஏற்கனவே நடந்ததைப் போல இனி ஒரு
நிகழ்ச்சியை ஏற்காத மனது....
நிலை குலைந்து போக.....இவர்களின்
நிலை தான் என்ன?????
OMG!!! ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் :love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top