அத்தியாயம் - 10

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
சீமை சீயான் -10

முனியாண்டியின் கையை இறுக்கப் பற்றிக் கொண்ட பொன்னுரங்கன் “மச்சான் மனுச்சுக்கிடுங்க இதை சொல்ல கூட எனக்கு தகுதி இல்லை சாமி நான் கூறு கேட்டுப் போய் பேசிட்டேன் அதான் கடவுள் எனக்கு என் பொண்ணு மூலமா தண்டனை கொடுத்துட்டார்" பேச முடியாமல் பேசியவர் சற்று மூச்சுக்கு தவிக்க.

“என்ன மச்சான் நீ.... என்ன காரியம் பண்ண பார்த்த தங்கச்சியும் பொண்ணும் தவிச்சு போச்சு போ” கடிந்தவரை பார்த்து இரு கரம் தூக்கி கை கூப்பி “இனி நான் உசுரோடு இருந்து என்ன பண்ண…. சொல்லுங்க”

திக்கி திக்கி அவர் சிரம பட்டு பேச அவரைத் தடுத்த முனியாண்டி “மச்சான் என்ன இது பேச்சு வேம்பு நம்பப் பொண்ணு நம்ம புள்ளைக்குத் தீங்கு செஞ்சு புட்டு நெஞ்ச நிமித்திக்கிட்டு தெரியுறானுக. உண்மை தெரிஞ்ச நாள் கணக்கா ஒன்னும் செய்ய முடியாம தவிச்சுப் போய்க் கிடக்கேன்.நீங்க என்னனா சாவு அது இதுன்னு பேசுறீங்க அவிங்க எப்படி அமைதியா கழுத்த அறுத்தணுக்களோ அதே மாதிரி நம்மளும் அறுகனும்,

முதல எழுந்து வாங்க மச்சான் பசங்க கண்ணாலம் முடியட்டும் அப்புறம் இருக்கு அவிங்களுக்குக் கோபம் கனல் வீச பேசியவரை குற்ற உணர்வோடு பார்த்திருந்தார் பொன்னுரங்கம்.

பொன்னுரங்கம் தன்னையே பார்ப்பதை உணர்ந்த முனியாண்டி அவரது கையை ஆறுதலாக பற்றி “நம்ம குலசாமி கை கொடுக்கும் அடுத்த வாரம் வெள்ளி கிழமை நல்ல நாள் பரிசம் போட்டு மக்கா நாள் கண்ணாலம் பண்ணிடலாம்”

முனியாண்டியின் பேச்சில் புதுத் தெம்பு பிறக்க அவரது கையை இன்னும் இறுக்கி தனது சம்மதத்தைத் தெரிவித்தார் பொன்னுரங்கம்.அதன் பின் ஒருவர் பின் ஒருவராக பெண்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து பொன்னுரங்கத்தைப் பார்க்க வர மருத்துவமனையே அல்லோல பட்டது.

யாரையும் சமாளிக்க முடியாமல் எப்படியோ போங்க என்று வெளிப்புறம் வந்து விட்டான் முத்து.அவனுக்கு இந்தச் சூழ்நிலை சற்று எரிச்சலாக இருந்தது சில வருடங்களாக வாழ்க்கை ஒரு மார்கமாகத் தான் செல்கிறது அவர்கள் குடும்பத்திற்கு.

மருத்துவமனையின் வெளி புறத்தில் உள்ள மரத்தடியில் சற்று இளைப்பாற அமர்ந்திருந்த பிச்சியின் பக்கத்தில் வந்து அமர்ந்தான் முத்து.அவனது களைந்த தோற்றத்தை பார்க்க பாவமாக இருந்தது அவளும் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறாளே அவன் படும் பாட்டை.

ஏன் தங்கள் குடும்பத்திற்கு மட்டும் அடி மேல் அடி. அதிலும் வேம்புவின் விடயத்தை அறிந்த அவளால் ஏற்கவே முடியவில்லை மனம் கனக்க அவனது தோளில் சரிய அவனோ வெடித்துச் சிதற காத்துக் கொண்டு இருந்தவன் போல் பிச்சியாக மாட்ட பொரிய தொடங்கி விட்டான்.

“அடுத்து யாருடி” மொட்டையாகக் கேட்க திருத் திருவென முழித்தாள் பிச்சி

“என்னது மாமா”

என்ன? என்னது? தெரியாத மாதிரியே நடிக்காதடி முதல உங்க அக்கா அடுத்து உன் ஆசை மாமன் சீயான், அடுத்து உன் பெரியப்பன் அடுத்து உன் குடும்பத்துல யாருனு கேக்கிறேன் இப்போது தான் அவனது கோவம் பிச்சிக்குப் புரிந்தது.

கூடவே அது என்ன, உங்க மாமா, உங்க அக்கா, உங்க பெரியப்பன் இவருக்கு மட்டும் உறவில்லையா அவங்கெல்லாம் இவருக்கு யாராம் என்ற கோபம் வர அதனை அடக்கி அவனது கோபம் புரிய தன்னைச் சமாளித்து மென்மையாக மா...மா என்றழைக்க அவளைப் பேச விடாது.

"ஒரு பொம்பள புள்ளையாவது சொன்னது கேக்குறீங்களாடி அன்னைக்கு அவ கேட்டு இருந்தா இன்னக்கி எந்தப் பிரச்சனையுமே வந்து இருக்காது எல்லாம் அடங்காத கழுதைகளைப் பெத்து வச்சு இருக்கானுக நம்பச் சொல்லுறது தான் சரினு ஆட்டமா ஆடுறது” அவன் பாட்டுக்கு பொரிய பிச்சிக்கு அழுகை வந்தது.
அவனும் என்னதான் செய்வான் ஒத்தையாக இருந்து கொண்டு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை யாருக்கு ஆதரவாக இருக்க என்பதே அவனைக் களைத்து போக வைத்தது அந்த அளவிற்கு மன உளைச்சல்.

அந்தக் கடுப்பை எல்லாம் பிச்சியிடம் கொட்டி கொண்டு இருந்தான் சிறு பெண் அல்லவா அதனால் அவனது வேதனை புரிந்தாலும் அவன் தன்னை சாடுவதை தாங்க முடியாமல் ஒன்னுமே செய்த தன்னை எப்படி சொல்லலாம் என்ற கோபமும் சேர்ந்து கொள்ள அவனுக்குச் சரிக்கு சரி வாய் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.

“இப்போ என்னத்துக்கு என்கிட்ட பாயிறீங்க நானா அம்புட்டு போரையும் சாவ சொன்னேன்”
“ஏன் சொல்லேன்”

“நான் என்னத்துக்குச் சொல்லணும்”

“வாய்க்கு வாய் பேசாதடி”

“அப்படித்தான் பேசுவேன் என்ன செய்விங்க”

“பல்ல உடைப்பேன் பார்க்கிறியா”

“தைரியமிருந்தா பல்ல உடைங்க” என்று அதற்கும் பேச கோபமாக இனி இங்கு இருந்தால் பொது இடம் என்பதைக் கூடக் கண்டு கொள்ளாமல் எதாவது செய்து விடுவோம் என்று எண்ணியவன் எழுந்து சென்று விட்டான் அவன் செல்லவே யாருகிட்ட என்று எண்ணிய பிச்சி அவனைத் திட்டி கொண்டே தனது வீட்டுக்கு சென்றாள்.

ஏன்? எதற்கு? என்று தெரியாமலே ஜோடி கிளிகள் ஏதேதோ பேசி முட்டி கொள்ள அங்குள்ள ஜோடி கிளிகளோ தங்களை மறந்து ஒருவர் அணைப்பில் ஒருவர் உறங்கி கொண்டு இருந்தனர்.
எத்தனை போராட்டங்கள் இன்னாருக்கு இன்னாரென்று கடவுள் எழுதி வைக்கும் கணக்கை மனிதனால் மாற்ற முடியுமா என்ன அதற்கு அவன் விளையாடும் விளையாட்டு தான் சற்று கொடூரமாக உள்ளது.

வேம்பு - சீயான் திருமணம் நல்ல முறையில் நடந்திருந்தால் இந்த வினை வேண்டுமா என்ன? பொன்னுரங்கம் விதியின் பாவையாக மதியற்று நிற்க அங்கே அலங்கோலமானது இவர்களது வாழ்க்கை அதனை எண்ணி வேம்பு கலங்க இனியும் உனக்கு இந்தக் கலக்கம் வேண்டாம் என்பது போல யார் கருத்தையும் கவராமல் அவளைக் கவர்ந்து சென்றான் சீயான்.

**************************************************
இரவு வேளையில் மருத்துவமனைக்கு வந்த சீயான் அனைவருக்கும் உணவு வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அழைக்கப் பெரியவர்கள் யாரும் அசைவதாக இல்லை.

"ஐயா! என்ன இது மாமாக்கு ஒண்ணுமில்லங்க நீங்க எல்லாரும் வீட்டுக்கு போய் ஓய்வெடுங்க நானும் முத்துவும் இங்கன பார்த்துகிறோம்”

“வேணாம் சாமி நீ பொம்பள புள்ளைங்கள கூட்டிட்டு போ இங்கன நானும் பிச்சி அப்பனும் இருக்கோம்” என்றவர் தனது மனைவியிடம் “ அங்காயி தங்கச்சிய கூட்டிட்டு வூட்டுக்கு போ தாயி” அவர் பேச்சை தலை ஆட்டி மறுத்தவர்
முனியாண்டியிடம் பேசிய பொன்னுரங்கம் அதன் பின் மருந்தின் விளைவால் இன்னும் கண் முழிக்கவில்லை அதுவே பெண்களைப் பயம் கொள்ளச் செய்ய அவர்களால் நிம்மதியாக வீடு செல்ல முடியுமா என்ன?

“என்னங்க நானும் மதனியும் இங்கனயே இருக்கோம் அங்க போய்த் தூக்குமே வராது கானா புடுங்கும் நிம்மதியா கண் அசர முடியாதுங்க” அவரது கூற்றும் சரிதானே

நடந்த நிகழ்வுகள் அவர்களை அச்சுறுத்தியது சீயான் மூலம் வேம்புவின் கடந்த காலத்தை அறிந்தவர்கள் நடக்கக் கூடாத ஒன்று தங்கள் பெண்ணுக்கு நடந்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்கு செல்கிறோம் நாம் மனித இனம் என்றால் கருணை கொள்ளும் என்பது அற்று மனிதனுக்கு மனிதனே எதிர் ஆகி போனோம்.

சீயானுக்குத் தெரிந்து விட்டது இனி இங்கிருந்து ஒருவரும் அசைய போவதில்லை என்று வேம்பு தனியாக இருப்பாள் என்று எண்ணியவன் போனில் முத்துவை தொடர்பு கொண்டே வீட்டை நோக்கி சென்றான்.

போனை எடுத்த முத்து அவனைப் பேசவிடாது சீயான் இரவைக்கு வேம்பு வேம்புக்கு துணையா இரு.நான் பிச்சி வீட்டுல இருக்கேன் என்றவன் அவன் பதிலை எதிர் பார்க்காமல் போனை அனைத்து வைக்க இங்கு
ஹலோ… ஹலோ…….. என்ற சீயான் இப்போ எதுக்குப் பாப்பா வீட்டுக்குப் போனான் நான் இல்லாரையும் ஒன்னாத்தானே இருக்கச் சொன்னேன் என்றவனை யோசிக்க விடாது வேம்பு அழைக்க வண்டியை இன்னும் வேகமாக இயக்கினான்.

அவளைத் தூங்க செய்து வந்தவன் விழித்தவுடன் தன்னைத் தேடுவாள் என்று அறிந்து காற்றைக் கிழித்துக் கொண்டு சென்றான்.
*****************************************************
பிச்சியின் வீட்டில் முத்து மெதுவாகக் கதவை தட்ட தனித்து இருக்க வேண்டாமென்று தனது தந்தை சொல்ல சீயான் வீட்டுக்கு உடுத்த துணி எடுத்துச் செல்லலாம் என்று வந்த பிச்சி வசமாகச் சீக்கி கொண்டாள்.

முதலில் மெதுவாகத் தட்டிய கதவு அடுத்து பொறுமையற்று வேகமெடுக்கப் பயந்து போனால் பெண் “யாரது யாருனு கேக்குறேன்ல”

“ஏய் நான்தாண்டி கதவை திற” முத்துவின் குரல் ஓங்கி ஒலிக்கப் பயம் அகன்று வேகமாக வந்து கதவை திறந்தாள் பிச்சி கண்கள் சிவந்து நிற்கும் முத்துவின் மீது மது நெடி வர சற்று முகம் சுளித்தவரே

“என்ன மாமா புது பழக்கம்”

“என்ன புது பழக்கம்” வடிவேலு பானையில் அவன் திரும்ப கேட்க

“ச்ச்…….. குடிச்சு புட்டு வந்துருக்க”

“ஆமா குடிச்சேன் இனியும் குடிப்பேன்” சட்டம் பேசியவனை என்ன செய்யலாம் என்று முறைத்து பார்க்க

“என்னடி முறைப்பு” என்றவன் கதவை சத்தமாகச் சாத்திவிட்டு அந்தப் போதையிலும் தெளிவாக ஒவ்வொரு விடி விளக்கையும் அனைத்து விட்டு வர என்ன செய்கிறான் இவன் என்று புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தால் பிச்சி.

“மாமா என்ன பண்ற எதுக்குக் கதவ அடைக்க நம்பச் சீயான் மாமா வீட்டுக்கு போறோம் அம்மா இரவைக்கு அங்கன படுக்கச் சொல்லுச்சு” இவள் அவன் பின்னே சென்று கொண்டே சொல்ல எங்கே அவன் காதில் விழுந்தால் தானே.

அனைத்தையும் ஒரு முறை சுற்றி பார்த்தான் அவன் பார்வையின் பொருள் புரியாது இவளும் அவனைப் போலவே சுற்றி பார்க்க அவள் எதிர்பாரா நேரம் தனது தோளில் தூக்கி கொண்டவன் அவளது அரை நோக்கி சென்றான்.
அவனது செயலில் பயந்தவள் “மாமா என்ன பண்ற விடு என்ன” கை கால்களை உதறி கத்த கேட்கும் நிலையில் முத்து இல்லை அவளை அவளது அறையில் படுக்க வைத்தவன் அவள் மீதே சரிய பாரம் தாங்காமல் மூச்சே நின்றது போல் ஆனது பிச்சிக்கு.

“கூறு கேட்ட மாமா என்ன பண்ணுற”

“இனிமேதான் பண்ணனும்” என்றவன் நிதானமற்று அவளது உடைகளைக் களைய பயந்து போனாள் அவனது கையைப் பற்றி களையும் உடைகளைத் தடுத்தவள் கோபமாகப் “புத்தி கித்தி கெட்டு போச்சா உனக்கு”

“ஆமாடி” என்றவன் அடுத்து செய்த செய்கையில் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றாள்

“மாமா தப்பு”

“அது திமிரா பேசுறதுக்கு முன்னாடி தெரிஞ்சு இருக்கணும்” என்றவன் அவளை இழுத்து அணைக்கத் துடித்துப் போனாள் பிச்சி

சிறுது நேரம் சென்று அவன் விலகப் பார்க்க அவனை மறுத்தவள் இன்னும் இறுக்கி கொண்டாள் அவளது செயலில் கோபம் சற்று மட்டு பட “ஏய் ரவுடி விடுடி நீ இறுக்கி கிட்டாலும் அம்புட்டையும் பார்த்துட்டேன் இனி மறைக்க ஒன்னுமில்லை” என்று காது மடல் கவ்வி கதை பேச.

கண்ணில் இருந்து நீர் வடிந்தது பிச்சிக்கு “நீயா மாமா இப்படி” என்றவளை தன்னிடமிருந்து பிரித்து மீண்டும் துடிக்கச் செய்ய மீண்டும் அவனது காலரை பற்றி இழுத்து கட்டி கொண்டே தனது துணியைத் தேடினால்.

அவள் தேடிய துணி விடியும் வரை கிட்டவில்லை தான் மட்டுமே அவளுக்கு ஆடை என்ற நிலையில் தனது உள்ளத்து குமுறல்கள் குறையும் வரையில் அவளிடம் வன்மை காட்டினான்.

பெண்களிடத்தில் கணியம் காக்கும் மாமன் இன்று நடந்து கொண்டதை எண்ணி எண்ணி கண்ணீரில் கரைந்தால் பிச்சி.முறையாக முறை மாமனை கை பிடித்துக் கரை ஏறும் நாட்களுக்காகக் காத்திருக்க இன்று இந்த முறையற்ற கூடலில் விம்மியது உள்ளம்.

வாழ்க்கையின் அடுத்தப் பரிமாணத்தின் சுவையைக் கண்ட முத்துவோ விடியும் வரை அவற்றைச் சுவைத்து பார்க்க அயர்ந்து போனாள் பிச்சி.விடியும் தருவாயில் மனமே இல்லாமல் அவளை விட்டவன் அவளது மார்பில் ஆழ புதைந்து கண் மூட முத்துவின் உடல் வலிமையால் வன்மையாகக் கையாள பட்ட பிச்சியும் சற்று அயர்ந்தாள்.

விடிந்தால் தான் தெரியும் முத்துவின் நிலை……………….












 

Nirmala senthilkumar

Well-Known Member
N
சீமை சீயான் -10

முனியாண்டியின் கையை இறுக்கப் பற்றிக் கொண்ட பொன்னுரங்கன் “மச்சான் மனுச்சுக்கிடுங்க இதை சொல்ல கூட எனக்கு தகுதி இல்லை சாமி நான் கூறு கேட்டுப் போய் பேசிட்டேன் அதான் கடவுள் எனக்கு என் பொண்ணு மூலமா தண்டனை கொடுத்துட்டார்" பேச முடியாமல் பேசியவர் சற்று மூச்சுக்கு தவிக்க.

“என்ன மச்சான் நீ.... என்ன காரியம் பண்ண பார்த்த தங்கச்சியும் பொண்ணும் தவிச்சு போச்சு போ” கடிந்தவரை பார்த்து இரு கரம் தூக்கி கை கூப்பி “இனி நான் உசுரோடு இருந்து என்ன பண்ண…. சொல்லுங்க”

திக்கி திக்கி அவர் சிரம பட்டு பேச அவரைத் தடுத்த முனியாண்டி “மச்சான் என்ன இது பேச்சு வேம்பு நம்பப் பொண்ணு நம்ம புள்ளைக்குத் தீங்கு செஞ்சு புட்டு நெஞ்ச நிமித்திக்கிட்டு தெரியுறானுக. உண்மை தெரிஞ்ச நாள் கணக்கா ஒன்னும் செய்ய முடியாம தவிச்சுப் போய்க் கிடக்கேன்.நீங்க என்னனா சாவு அது இதுன்னு பேசுறீங்க அவிங்க எப்படி அமைதியா கழுத்த அறுத்தணுக்களோ அதே மாதிரி நம்மளும் அறுகனும்,

முதல எழுந்து வாங்க மச்சான் பசங்க கண்ணாலம் முடியட்டும் அப்புறம் இருக்கு அவிங்களுக்குக் கோபம் கனல் வீச பேசியவரை குற்ற உணர்வோடு பார்த்திருந்தார் பொன்னுரங்கம்.

பொன்னுரங்கம் தன்னையே பார்ப்பதை உணர்ந்த முனியாண்டி அவரது கையை ஆறுதலாக பற்றி “நம்ம குலசாமி கை கொடுக்கும் அடுத்த வாரம் வெள்ளி கிழமை நல்ல நாள் பரிசம் போட்டு மக்கா நாள் கண்ணாலம் பண்ணிடலாம்”

முனியாண்டியின் பேச்சில் புதுத் தெம்பு பிறக்க அவரது கையை இன்னும் இறுக்கி தனது சம்மதத்தைத் தெரிவித்தார் பொன்னுரங்கம்.அதன் பின் ஒருவர் பின் ஒருவராக பெண்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து பொன்னுரங்கத்தைப் பார்க்க வர மருத்துவமனையே அல்லோல பட்டது.

யாரையும் சமாளிக்க முடியாமல் எப்படியோ போங்க என்று வெளிப்புறம் வந்து விட்டான் முத்து.அவனுக்கு இந்தச் சூழ்நிலை சற்று எரிச்சலாக இருந்தது சில வருடங்களாக வாழ்க்கை ஒரு மார்கமாகத் தான் செல்கிறது அவர்கள் குடும்பத்திற்கு.

மருத்துவமனையின் வெளி புறத்தில் உள்ள மரத்தடியில் சற்று இளைப்பாற அமர்ந்திருந்த பிச்சியின் பக்கத்தில் வந்து அமர்ந்தான் முத்து.அவனது களைந்த தோற்றத்தை பார்க்க பாவமாக இருந்தது அவளும் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறாளே அவன் படும் பாட்டை.

ஏன் தங்கள் குடும்பத்திற்கு மட்டும் அடி மேல் அடி. அதிலும் வேம்புவின் விடயத்தை அறிந்த அவளால் ஏற்கவே முடியவில்லை மனம் கனக்க அவனது தோளில் சரிய அவனோ வெடித்துச் சிதற காத்துக் கொண்டு இருந்தவன் போல் பிச்சியாக மாட்ட பொரிய தொடங்கி விட்டான்.

“அடுத்து யாருடி” மொட்டையாகக் கேட்க திருத் திருவென முழித்தாள் பிச்சி

“என்னது மாமா”

என்ன? என்னது? தெரியாத மாதிரியே நடிக்காதடி முதல உங்க அக்கா அடுத்து உன் ஆசை மாமன் சீயான், அடுத்து உன் பெரியப்பன் அடுத்து உன் குடும்பத்துல யாருனு கேக்கிறேன் இப்போது தான் அவனது கோவம் பிச்சிக்குப் புரிந்தது.

கூடவே அது என்ன, உங்க மாமா, உங்க அக்கா, உங்க பெரியப்பன் இவருக்கு மட்டும் உறவில்லையா அவங்கெல்லாம் இவருக்கு யாராம் என்ற கோபம் வர அதனை அடக்கி அவனது கோபம் புரிய தன்னைச் சமாளித்து மென்மையாக மா...மா என்றழைக்க அவளைப் பேச விடாது.

"ஒரு பொம்பள புள்ளையாவது சொன்னது கேக்குறீங்களாடி அன்னைக்கு அவ கேட்டு இருந்தா இன்னக்கி எந்தப் பிரச்சனையுமே வந்து இருக்காது எல்லாம் அடங்காத கழுதைகளைப் பெத்து வச்சு இருக்கானுக நம்பச் சொல்லுறது தான் சரினு ஆட்டமா ஆடுறது” அவன் பாட்டுக்கு பொரிய பிச்சிக்கு அழுகை வந்தது.
அவனும் என்னதான் செய்வான் ஒத்தையாக இருந்து கொண்டு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை யாருக்கு ஆதரவாக இருக்க என்பதே அவனைக் களைத்து போக வைத்தது அந்த அளவிற்கு மன உளைச்சல்.


அந்தக் கடுப்பை எல்லாம் பிச்சியிடம் கொட்டி கொண்டு இருந்தான் சிறு பெண் அல்லவா அதனால் அவனது வேதனை புரிந்தாலும் அவன் தன்னை சாடுவதை தாங்க முடியாமல் ஒன்னுமே செய்த தன்னை எப்படி சொல்லலாம் என்ற கோபமும் சேர்ந்து கொள்ள அவனுக்குச் சரிக்கு சரி வாய் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.

“இப்போ என்னத்துக்கு என்கிட்ட பாயிறீங்க நானா அம்புட்டு போரையும் சாவ சொன்னேன்”
“ஏன் சொல்லேன்”


“நான் என்னத்துக்குச் சொல்லணும்”

“வாய்க்கு வாய் பேசாதடி”

“அப்படித்தான் பேசுவேன் என்ன செய்விங்க”

“பல்ல உடைப்பேன் பார்க்கிறியா”

“தைரியமிருந்தா பல்ல உடைங்க” என்று அதற்கும் பேச கோபமாக இனி இங்கு இருந்தால் பொது இடம் என்பதைக் கூடக் கண்டு கொள்ளாமல் எதாவது செய்து விடுவோம் என்று எண்ணியவன் எழுந்து சென்று விட்டான் அவன் செல்லவே யாருகிட்ட என்று எண்ணிய பிச்சி அவனைத் திட்டி கொண்டே தனது வீட்டுக்கு சென்றாள்.

ஏன்? எதற்கு? என்று தெரியாமலே ஜோடி கிளிகள் ஏதேதோ பேசி முட்டி கொள்ள அங்குள்ள ஜோடி கிளிகளோ தங்களை மறந்து ஒருவர் அணைப்பில் ஒருவர் உறங்கி கொண்டு இருந்தனர்.
எத்தனை போராட்டங்கள் இன்னாருக்கு இன்னாரென்று கடவுள் எழுதி வைக்கும் கணக்கை மனிதனால் மாற்ற முடியுமா என்ன அதற்கு அவன் விளையாடும் விளையாட்டு தான் சற்று கொடூரமாக உள்ளது.


வேம்பு - சீயான் திருமணம் நல்ல முறையில் நடந்திருந்தால் இந்த வினை வேண்டுமா என்ன? பொன்னுரங்கம் விதியின் பாவையாக மதியற்று நிற்க அங்கே அலங்கோலமானது இவர்களது வாழ்க்கை அதனை எண்ணி வேம்பு கலங்க இனியும் உனக்கு இந்தக் கலக்கம் வேண்டாம் என்பது போல யார் கருத்தையும் கவராமல் அவளைக் கவர்ந்து சென்றான் சீயான்.

**************************************************
இரவு வேளையில் மருத்துவமனைக்கு வந்த சீயான் அனைவருக்கும் உணவு வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அழைக்கப் பெரியவர்கள் யாரும் அசைவதாக இல்லை.


"ஐயா! என்ன இது மாமாக்கு ஒண்ணுமில்லங்க நீங்க எல்லாரும் வீட்டுக்கு போய் ஓய்வெடுங்க நானும் முத்துவும் இங்கன பார்த்துகிறோம்”

“வேணாம் சாமி நீ பொம்பள புள்ளைங்கள கூட்டிட்டு போ இங்கன நானும் பிச்சி அப்பனும் இருக்கோம்” என்றவர் தனது மனைவியிடம் “ அங்காயி தங்கச்சிய கூட்டிட்டு வூட்டுக்கு போ தாயி” அவர் பேச்சை தலை ஆட்டி மறுத்தவர்
முனியாண்டியிடம் பேசிய பொன்னுரங்கம் அதன் பின் மருந்தின் விளைவால் இன்னும் கண் முழிக்கவில்லை அதுவே பெண்களைப் பயம் கொள்ளச் செய்ய அவர்களால் நிம்மதியாக வீடு செல்ல முடியுமா என்ன?


“என்னங்க நானும் மதனியும் இங்கனயே இருக்கோம் அங்க போய்த் தூக்குமே வராது கானா புடுங்கும் நிம்மதியா கண் அசர முடியாதுங்க” அவரது கூற்றும் சரிதானே

நடந்த நிகழ்வுகள் அவர்களை அச்சுறுத்தியது சீயான் மூலம் வேம்புவின் கடந்த காலத்தை அறிந்தவர்கள் நடக்கக் கூடாத ஒன்று தங்கள் பெண்ணுக்கு நடந்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்கு செல்கிறோம் நாம் மனித இனம் என்றால் கருணை கொள்ளும் என்பது அற்று மனிதனுக்கு மனிதனே எதிர் ஆகி போனோம்.

சீயானுக்குத் தெரிந்து விட்டது இனி இங்கிருந்து ஒருவரும் அசைய போவதில்லை என்று வேம்பு தனியாக இருப்பாள் என்று எண்ணியவன் போனில் முத்துவை தொடர்பு கொண்டே வீட்டை நோக்கி சென்றான்.

போனை எடுத்த முத்து அவனைப் பேசவிடாது சீயான் இரவைக்கு வேம்பு வேம்புக்கு துணையா இரு.நான் பிச்சி வீட்டுல இருக்கேன் என்றவன் அவன் பதிலை எதிர் பார்க்காமல் போனை அனைத்து வைக்க இங்கு
ஹலோ… ஹலோ…….. என்ற சீயான் இப்போ எதுக்குப் பாப்பா வீட்டுக்குப் போனான் நான் இல்லாரையும் ஒன்னாத்தானே இருக்கச் சொன்னேன் என்றவனை யோசிக்க விடாது வேம்பு அழைக்க வண்டியை இன்னும் வேகமாக இயக்கினான்.


அவளைத் தூங்க செய்து வந்தவன் விழித்தவுடன் தன்னைத் தேடுவாள் என்று அறிந்து காற்றைக் கிழித்துக் கொண்டு சென்றான்.
*****************************************************
பிச்சியின் வீட்டில் முத்து மெதுவாகக் கதவை தட்ட தனித்து இருக்க வேண்டாமென்று தனது தந்தை சொல்ல சீயான் வீட்டுக்கு உடுத்த துணி எடுத்துச் செல்லலாம் என்று வந்த பிச்சி வசமாகச் சீக்கி கொண்டாள்.


முதலில் மெதுவாகத் தட்டிய கதவு அடுத்து பொறுமையற்று வேகமெடுக்கப் பயந்து போனால் பெண் “யாரது யாருனு கேக்குறேன்ல”

“ஏய் நான்தாண்டி கதவை திற” முத்துவின் குரல் ஓங்கி ஒலிக்கப் பயம் அகன்று வேகமாக வந்து கதவை திறந்தாள் பிச்சி கண்கள் சிவந்து நிற்கும் முத்துவின் மீது மது நெடி வர சற்று முகம் சுளித்தவரே

“என்ன மாமா புது பழக்கம்”

“என்ன புது பழக்கம்” வடிவேலு பானையில் அவன் திரும்ப கேட்க

“ச்ச்…….. குடிச்சு புட்டு வந்துருக்க”

“ஆமா குடிச்சேன் இனியும் குடிப்பேன்” சட்டம் பேசியவனை என்ன செய்யலாம் என்று முறைத்து பார்க்க

“என்னடி முறைப்பு” என்றவன் கதவை சத்தமாகச் சாத்திவிட்டு அந்தப் போதையிலும் தெளிவாக ஒவ்வொரு விடி விளக்கையும் அனைத்து விட்டு வர என்ன செய்கிறான் இவன் என்று புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தால் பிச்சி.

“மாமா என்ன பண்ற எதுக்குக் கதவ அடைக்க நம்பச் சீயான் மாமா வீட்டுக்கு போறோம் அம்மா இரவைக்கு அங்கன படுக்கச் சொல்லுச்சு” இவள் அவன் பின்னே சென்று கொண்டே சொல்ல எங்கே அவன் காதில் விழுந்தால் தானே.

அனைத்தையும் ஒரு முறை சுற்றி பார்த்தான் அவன் பார்வையின் பொருள் புரியாது இவளும் அவனைப் போலவே சுற்றி பார்க்க அவள் எதிர்பாரா நேரம் தனது தோளில் தூக்கி கொண்டவன் அவளது அரை நோக்கி சென்றான்.
அவனது செயலில் பயந்தவள் “மாமா என்ன பண்ற விடு என்ன” கை கால்களை உதறி கத்த கேட்கும் நிலையில் முத்து இல்லை அவளை அவளது அறையில் படுக்க வைத்தவன் அவள் மீதே சரிய பாரம் தாங்காமல் மூச்சே நின்றது போல் ஆனது பிச்சிக்கு.


“கூறு கேட்ட மாமா என்ன பண்ணுற”

“இனிமேதான் பண்ணனும்” என்றவன் நிதானமற்று அவளது உடைகளைக் களைய பயந்து போனாள் அவனது கையைப் பற்றி களையும் உடைகளைத் தடுத்தவள் கோபமாகப் “புத்தி கித்தி கெட்டு போச்சா உனக்கு”

“ஆமாடி” என்றவன் அடுத்து செய்த செய்கையில் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றாள்

“மாமா தப்பு”

“அது திமிரா பேசுறதுக்கு முன்னாடி தெரிஞ்சு இருக்கணும்” என்றவன் அவளை இழுத்து அணைக்கத் துடித்துப் போனாள் பிச்சி

சிறுது நேரம் சென்று அவன் விலகப் பார்க்க அவனை மறுத்தவள் இன்னும் இறுக்கி கொண்டாள் அவளது செயலில் கோபம் சற்று மட்டு பட “ஏய் ரவுடி விடுடி நீ இறுக்கி கிட்டாலும் அம்புட்டையும் பார்த்துட்டேன் இனி மறைக்க ஒன்னுமில்லை” என்று காது மடல் கவ்வி கதை பேச.

கண்ணில் இருந்து நீர் வடிந்தது பிச்சிக்கு “நீயா மாமா இப்படி” என்றவளை தன்னிடமிருந்து பிரித்து மீண்டும் துடிக்கச் செய்ய மீண்டும் அவனது காலரை பற்றி இழுத்து கட்டி கொண்டே தனது துணியைத் தேடினால்.

அவள் தேடிய துணி விடியும் வரை கிட்டவில்லை தான் மட்டுமே அவளுக்கு ஆடை என்ற நிலையில் தனது உள்ளத்து குமுறல்கள் குறையும் வரையில் அவளிடம் வன்மை காட்டினான்.

பெண்களிடத்தில் கணியம் காக்கும் மாமன் இன்று நடந்து கொண்டதை எண்ணி எண்ணி கண்ணீரில் கரைந்தால் பிச்சி.முறையாக முறை மாமனை கை பிடித்துக் கரை ஏறும் நாட்களுக்காகக் காத்திருக்க இன்று இந்த முறையற்ற கூடலில் விம்மியது உள்ளம்.

வாழ்க்கையின் அடுத்தப் பரிமாணத்தின் சுவையைக் கண்ட முத்துவோ விடியும் வரை அவற்றைச் சுவைத்து பார்க்க அயர்ந்து போனாள் பிச்சி.விடியும் தருவாயில் மனமே இல்லாமல் அவளை விட்டவன் அவளது மார்பில் ஆழ புதைந்து கண் மூட முத்துவின் உடல் வலிமையால் வன்மையாகக் கையாள பட்ட பிச்சியும் சற்று அயர்ந்தாள்.

விடிந்தால் தான் தெரியும் முத்துவின் நிலை……………….












Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top