கல்லூரி முதல்வரிடம் முன் அனுமதி பெற கல்லூரிக்குச் சென்றனர் உதயனும் தர்னிகாவும். கல்லூரி வாசலில் கால்வைத்த நொடியே உதயனுக்கு பழையதெல்லாம் நினைவு வந்தது.
எவ்வளவு முயன்றும் அவனால் எதையும் ஒதுக்க இயலவில்லை. அவனும் மஹதியும் சந்தித்த முதல் இடம், அவன் ப்ரப்போஸ் செய்த இடம், அவன் வகுப்பறை என அனைத்தையும்...