முள்வேலியா முல்லைப்பூவா? - 5

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

இந்த எபில யார் யாரை என்னென்ன காரணத்துக்காக திட்டப்போறீங்கன்னு லிஸ்ட் போட்டு வந்து சொல்லிட்டுப் போங்க. ஆனா அதுல யாரும் என் பேரை இழுக்கக் கூடாது (முன் ஜாமீன் :LOL:)



மீண்டும் வெள்ளியன்று சந்திப்போம்:love:

அன்புடன்
ராகவி
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

ரேகா பயந்த சுபாவங்கிறதுனால சஹா, அவளை கொஞ்சம் அதிகமாவே சீண்டி பார்க்குற மாதிரி தோணுது... ஆனா அதே நேரத்துல மீனாட்சி அம்மாவை அடக்கவும் வழி சொல்லுறா... சஹா மைண்ட் வாய்ஸ் ... :p:p

images (4) (31).jpeg
 
Last edited:

Novel-reader

Well-Known Member
இப்ப சுதர்ஷன் கிட்ட சஹானா கொடுத்த ஐடியாவை அப்படியே மீனாட்சி கேட்டா போதும், தனக்கு வாய்த்த மருமகளே மிகவும் சிறந்தவள் என்று ரேகாவை புகழறாங்களோ இல்லையோ சஹானாகிட்ட இருந்து தப்பிச்ச நிம்மதில ரேகாவை அதிகாரம் பண்ணுவதை கொஞ்சம் குறைச்சுப்பாங்க. அதுக்கு மேல ரேகா சாமர்த்தியம்.

அது யாரு phone-க்கு அந்த பக்கம்?
 

Surya Palanivel

Well-Known Member
ரேகாவோட பயத்தப் போக்க வேண்டியது வருண் தான். அம்மாவ இப்டி பேச விட்ருக்கவும் வேணாம், ரேகாகிட்ட மாட்டிக்கவும் வேணாம்..

இந்த சுதர்சன் எப்பவும் ரேகாக்காகன்னு பேசி சஹானாவ insult பன்றது அவன் புரிஞ்சிகிட்டாலும், அவன மீறி வருதுன்னாலும் சஹானா school daysல செஞ்சதுக்கு பதிலடின்னாலும் எனக்கு தப்பா தான்பா படுது.. அதனால சட்டுனு flashbackஅ சொல்லிடுங்களேன்.

Phoneல பேசினவங்க வந்து
சுதிர் & சஹானா marriage னு பேசறதுக்கு முன்னாடி சொல்லிடுங்க sis.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top