Enai Therinthum Nee 1

Advertisement

Manimegalai

Well-Known Member
நான் படித்த முதல் கதை.
அதன்பிறகு தேடும் போது 5 கதைகள் எழுதியுள்ளீர்கள் என்று தெரிந்தது.
முதல் கதையே இவ்வளவு சிறப்பா எழுதிய எழுத்தாளரா என்ற வியந்த தருணம்:)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹீரோயினின் முழுப் பெயர்
அன்னலட்சுமி (அன்னலக்ஷ்மி) பிரத்யுக்க்ஷாவா?
இந்த அருமையான அழகான
நாவலை மீண்டும் படிக்க தந்ததற்கு ரொம்பவே ஹேப்பி, மல்லிகா டியர்
 
Last edited:

aravin22

Well-Known Member
Hi mam

2011 ஆண்டு என்று நினைக்கிறேன் ,நான் சென்னைக்கு வந்த போது ராயப்பேட்டை உள்ள அருணோதய கடையின் ஐயா அவர்கள் சொன்னார் ஏம்மா இந்த புக்கை (என்னை தெரிந்தும் நீ) படிச்சுப்பாரு ரொம்ப நல்லாருக்கும் என்றார்,தயக்கத்தோடுதான் வாங்கினேன் வாசித்தேன், ஏனென்றால் அவர்களிடம்தான் எப்பவுமே கதைப்புத்தகங்கள் அம்மா வாங்கி எனக்கு அனுப்புவார்,அருணோதய ஐயாதான் எனக்கு நிறைய நல்ல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர், அதன்பின் உங்கட எழுத்துக்களை தேடித்தேடி படிப்பேன் அது இன்னமும் தொடர்கின்றது,இந்தக்கதை உங்களுடைய முதல் கதையா mam.

நன்றி
 

Adhirith

Well-Known Member

ஹா...ஹா.....அம்மணி லட்சணம்
நமக்குத்தானே தெரியும்.....;):cool:


” சில வார்த்தைகளையும்,
சில மனிதர்களையும்
அவளால் மட்டுமில்லை
மற்றவர்களாலும்,எப்பொழுதும்
மறக்க முடியாது........”
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top