வீரமாகாளி 12
விஜயன், இரவு பதினோரு மணி வரை போன் காலுக்காகக், காத்திருந்து அப்படியே தூங்கிப் போனான். காலையில் தாமதமாக எழுந்தவன், தன் காலைக் கடன்களை முடித்து, வள்ளி கொடுத்த காபியைக் குடித்து விட்டு, டிபனையும் சாப்பிட்டு விட்டு, கல்லூரிக்குச் சென்றான். அங்கே ஏற்கனவே, '...