Search results

Advertisement

  1. I

    வீரமாகாளி 13

    வீரமாகாளி 13 வீரமாகாளி கதையைப் படித்து தங்கள் கருத்துக்களையும், ஆதரவையும் படித்து வரும் அனைத்து சகோதரிகளுக்கும் இந்துமதியின் மனமார்ந்த நன்றிகளும், வணக்கங்களும். தொடர்ந்து படித்து தங்கள் ஆதரவையும் நிறை குறைகளையும் கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அருண் ...
  2. I

    வீரமாகாளி 12

    வீரமாகாளி 12 விஜயன், இரவு பதினோரு மணி வரை போன் காலுக்காகக், காத்திருந்து அப்படியே தூங்கிப் போனான். காலையில் தாமதமாக எழுந்தவன், தன் காலைக் கடன்களை முடித்து, வள்ளி கொடுத்த காபியைக் குடித்து விட்டு, டிபனையும் சாப்பிட்டு விட்டு, கல்லூரிக்குச் சென்றான். அங்கே ஏற்கனவே, '...
  3. I

    வீரமாகாளி 11

    ரொம்ப நன்றி சகோதரி
  4. I

    வீரமாகாளி 11

    வீரமாகாளி 11 “ எது நடக்கக் கூடாது என்று நினைத்தார்களோ, அதுவே நடந்தது கண்டு அதிர்ந்து போயினர்”. கல்லூரியே ஸ்தம்பித்துப் போய் விட்டது. ' நிர்வாகியின் நிலைமையோ சொல்வதற்கு இல்லை'. “ இதுக்குத் தானே வேண்டாம் என்று சொன்னேன், கடைசியில் இன்று ஒரு உயிர் பலி கொடுக்க வேண்டியதாகப்...
  5. I

    வீரமாகாளி 10

    கதையைப் படித்து கமென்ட் பண்ணி ஆதரவு தந்தமைக்கு நன்றி.
  6. I

    வீரமாகாளி 10

    ரொம்ப நன்றி சகோதரி.பெண்களுக்கு இது ஒரு பலகீனம். தனக்கு அசிங்கமாயிடுச்சே. நம்மைப் பற்றி என்ன பேசுவார்கள் என்பதையே யோசித்து இந்த அவசர முடிவு எடுக்கிறார்கள்.
  7. I

    வீரமாகாளி 10

    ரொம்ப நறி சகோதரி.
  8. I

    வானவில் வாழ்க்கை 10

    அனைவருக்கும் இந்துமதியின் வணக்கமும் மன்னிப்பும். குடும்பத்தில் கொஞ்சம் பிரச்சனை. அடுத்து ஒரு கதை எழுதி பேஸ் புக்கில் போட ஒரு பெண் இங்கே போடுங்கக்கா என்றாள். அது தான் லேட் ஆயிடுச்சு. இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள் உங்களுக்கு அப்டேட் வரும். தொடர்ந்து ஆதரவு தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்...
  9. I

    வீரமாகாளி 10

    அனைவருக்கும் இந்துமதியின் வணக்கமும் மன்னிப்பும். குடும்பத்தில் கொஞ்சம் பிரச்சனை. அடுத்து ஒரு கதை எழுதி பேஸ் புக்கில் போட ஒரு பெண் இங்கே போடுங்கக்கா என்றாள். அது தான் லேட் ஆயிடுச்சு. இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள் உங்களுக்கு அப்டேட் வரும். தொடர்ந்து ஆதரவு தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்...
  10. I

    வீரமாகாளி -8

    அனைத்து மாணவிகளையும் விஜயன் காரில் அழைத்துக் கொண்டு அவர்கள் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏற்றி விட்ட பிறகு தான் இவன் வீடு போய்ச் சேர்ந்தான்.வீட்டுக்குள் சென்றவன் நேரே தன் அறைக்குச் சென்று குளித்து விட்டு லுங்கியும் டீசர்ட்டும் மாத்திட்டு கீழே இறங்கி வந்து தன் வீட்டுக்குப் போன்...
  11. I

    வீரமாகாளி 8

    ரொம்ப நன்றி சகோதரி உங்கள் விமர்சனத்துக்கு.இனி கவனமா பார்த்து எழுதுறேன்.ரொம்ப நன்றி சகோதரி.
  12. I

    வீரமாகாளி 8

    மதிய உணவு இடை வேளை முடிந்து அனைவரும் அவரவர் வகுப்பில் நுழைந்தனர்.பேராசிரியர் வந்து அனைவரையும் கலைஅரங்கில் கூடுமாறு கூறினார்.அனைவரும் கலை அரங்கில் கூடினார்கள்.அவரவர் நாற்காலிகளை எடுத்துப் போட்டு அமர்ந்தனர்.பிரின்ஸிப்பல் வந்து மைக்கைப் பிடித்துப் பேசினார்.உங்கள் அனைவருக்கும் ஒரு சந்தோசமான...
  13. I

    வீரமாகாளி 7

    வீரமாகாளி கதையை வாசிக்கும் வாசகர்களுக்கு வணக்கம்.நான் படிச்சது என்னவோ ஆசிரியர் பயிற்சி தான்.பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமம் தான்.வெறும் விவசாயம் தான் தொழில்.ஆனால் +2 முடிக்கிற வரை ஆங்கிலத்தில் கிராமர் என்றால் உயிர்.கடகடனு எழுதி முடிச்சிடுவேன்.நான்காம் வகுப்பிலிருந்தே கிராமருக்குனு ட்யூசனில்...
  14. I

    வீரமாகாளி 7

    விஜயனுக்கு திவ்யாவின் நிலைமையைப் பார்த்ததிலிருந்து மனசே சரியில்லை.அவன் பாத்ரூமுக்குள் நுழைந்து குளித்துவிட்டு லுங்கியைக் கட்டிக் கொண்டு வந்து தன் மனதைத் திசை திருப்ப பாடல்களைப் போட்டுக் கேட்டான்.அப்படியும் திவ்யாவின் நிலையை நினைத்து வருந்தினான்.பின் ஊருக்குப் போன் போட்டுப் பேசினான்.அந்த நேரம்...
  15. I

    வீரமாகாளி 6

    சிதம்பரமும் லட்சுமியும் விஜயனிடம் இப்போ உன் கூட வந்திருப்பவர்களால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா என்று கேட்டார் சிதம்பரம்.அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் அங்கில்.உங்களுக்கு அவங்களாலே எந்தப் பிரச்சனையும் வராது.அவர் அடாவடிலே இறங்கினால் நான் அன்பாலே கட்டிப் போடுறேனு சொன்னான்.அதைக் கேட்டு விட்டு சரி...
  16. I

    வீரமாகாளி 5

    அவன் கவனம் முழுவதும் சங்கரின் குடும்பத்தை எப்படி சம்மதிக்க வைப்பது என்பதிலேயே கவனம் இருந்ததால் மதிய உணவு இடைவேளை வந்தது கூடத் தெரியாமல் அமர்ந்திருந்தான்.அவன் அப்படி உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மற்ற நண்பர்கள் அவனைத் தொட்டு எழுப்பியவுடன் தான் தான் எங்கிருக்கிறோம் என்பதையே உணர்ந்தான்.என்னடா உன்...
  17. I

    மன்னிப்பு

    அனைவருக்கும் வணக்கம்.நீண்ட நாள் பதிவு போடாமல் இருந்ததற்கு மன்னிக்கவும்.அறைகுறையா வேறே முடிச்சிட்டேன்.கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம் கூட குடும்பத்திலும் சில சிக்கல்கள்.மன்னிக்கவும்.கொஞ்சம் பெரிதாகவே எழுதியிருக்கேன்.படிச்சிட்டு கருத்து சொல்லுங்க சகோஸ்.
  18. I

    வீரமாகாளி

    விஜயன் தன் அண்ணியிடம் பணம் வாங்குவது போல் சென்றவன் அண்ணி இப்போ என்ன பண்றது அண்ணினு கேட்டான்.நீ தைரியமா போ.அங்கு அவர்களின் நிலைமை என்ன என்று பார்.சங்கர் மூலமே தெரிந்து விடும் அவன் குடும்பம் எப்படி இருக்கிறது என்று தெரிஞ்சிடும்.காஞ்சனா சொன்னது போல செய்.அப்புறம் கடவுள் விட்ட வழி.அங்கு சுமூகமான...
  19. I

    வீரமாகாளி

    நன்றி சகோ
  20. I

    வீரமாகாளி

    நன்றி சகோதரி

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top