வணக்கம் நட்புகளே..
எப்படியோ துவங்கி எப்படியோ முடித்துவிட்டேன் கதையை. இடைவெளிகள் அதிகம் விழுந்தாலும் அஞ்சனோடும் கீரத்தியோடும் சேர்ந்து உங்களுடைய ஊக்கமும் கருத்துக்களும் தான் என்னை தொடர்ந்து எழுதத் தூண்டியது.
கதை எப்படி இருந்தது என்று தவறாது பகிர்ந்து கொள்ளுங்கள். என்னுடைய மற்ற கதைகள் போல் இது இருக்கிறதா இல்லை அதைவிட பிலோ ஆவரேஜான்னு சொல்லிட்டு போனா அடுத்த கதையோட வரலாமானு இல்லை எழுத்தாளரா பம்மிடலாமானு டீல் பணிக்கலாம். கொங்கு தமிழ்ல எழுதி ஆரம்பிச்சு அதை சரியா கொண்டு போகலைன்னு வருத்தம் இருக்கு. ஹோம்வொர்க் நிறைய பண்ணி இருக்கணும். Anyways, தனியாக எபிலாக் கிடையாது. இதுதான் கடைசி பதிவு. படித்துப்பாருங்கள்.
அஞ்சனின் கீர்த்தனை - 25 (Final)
விடாது இக்கதையை கெட்டியாக பிடித்துக்கொண்டு இறுதிவரை வந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் அன்புகளும். விரைவில் வாசகராகவோ எழுத்தாளராகவோ திரும்ப வருகிறேன்.
அன்புகளுடன்
சிவப்பிரியா
எப்படியோ துவங்கி எப்படியோ முடித்துவிட்டேன் கதையை. இடைவெளிகள் அதிகம் விழுந்தாலும் அஞ்சனோடும் கீரத்தியோடும் சேர்ந்து உங்களுடைய ஊக்கமும் கருத்துக்களும் தான் என்னை தொடர்ந்து எழுதத் தூண்டியது.
கதை எப்படி இருந்தது என்று தவறாது பகிர்ந்து கொள்ளுங்கள். என்னுடைய மற்ற கதைகள் போல் இது இருக்கிறதா இல்லை அதைவிட பிலோ ஆவரேஜான்னு சொல்லிட்டு போனா அடுத்த கதையோட வரலாமானு இல்லை எழுத்தாளரா பம்மிடலாமானு டீல் பணிக்கலாம். கொங்கு தமிழ்ல எழுதி ஆரம்பிச்சு அதை சரியா கொண்டு போகலைன்னு வருத்தம் இருக்கு. ஹோம்வொர்க் நிறைய பண்ணி இருக்கணும். Anyways, தனியாக எபிலாக் கிடையாது. இதுதான் கடைசி பதிவு. படித்துப்பாருங்கள்.
அஞ்சனின் கீர்த்தனை - 25 (Final)
விடாது இக்கதையை கெட்டியாக பிடித்துக்கொண்டு இறுதிவரை வந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் அன்புகளும். விரைவில் வாசகராகவோ எழுத்தாளராகவோ திரும்ப வருகிறேன்.
அன்புகளுடன்
சிவப்பிரியா
Last edited: