யுவராஜ் எந்த போதி மரத்தடிக்கு போய் உட்கார்ந்தனோ தெரியலைய.
தயாநிதி, உங்களுக்கு வாய்த்த மனைவிக்கும், மாப்பிள்ளைக்கும் நீங்க கோவப்படறது, எனக்கு உரிமை இல்லையான்னு புலம்பறது இதெல்லாம் waste.
பிடிச்சது கிடைக்கலைன்னா கிடைத்ததை பிடிக்க வெச்சுக்கணும். இல்லைன்னா அதுவும் இல்லாமல் போய்விடும். இந்த advice தான் உங்களுக்கு பொருந்தும்.