Lakshmimurugan
Well-Known Member
அருமையான பதிவு.
@Kala Sathishkumarபறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்
பார்க்காத என்ன பார்க்காத
குத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே....
பார்க்காத என்ன பார்க்காத
குத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள
நடப்பது கூத்தும்மில்ல...
திவ்யா மாதிரி ஒரு ஆளுக்கு எல்லாம் சாத்தியமா ஒரு சோக பாட்டு நினைச்சு கூட பாக்க முடியல சிஸ்டர்..
எவ்ளோ சோகம் இருந்தாலும் சந்தோசமா சிரிச்சுகிட்டே இருக்கிறது எல்லாம் கடவுளுக்கே கிடைக்காத வாரம்.. சீக்கிரம் என் தங்கத்தை திருப்பி கொண்டு வாங்க சிஸ்டர்...
நன்றிஅருமையான பதிவு.
Thank u sisVery interesting epi goms.