E80 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
டேமேஜர் ..பொருத்தமான பெயர்...அஸ்வினுக்கு
ஈஸ்& வர்ஷூ வை பண்ணினான், ரஞ்சனி கல்யாணம் பண்ண வைத்து...பணத்துக்காக என்று பத்துவால் ...டேமேஜ் பண்ண வைத்தவன் தானே...:D:D
வர்ஷூ நீ இப்படி சாதரணமாக பேசினால்...தல ..தரையில் நடக்க மாட்டான்...போலவே
பெயரை சொல்லக்கூடாது...அஸ்வின் சொல்லவது அருமை..
உயிரைக் கையில் பிடிக்க வேண்டியதில்லை....செம கவுண்டவுன்...
வர்ஷூவிடம் தைரியமாக பேசும் ஒரே ஆண்..
உள்குத்துவோட...இதுக்காகவே அஸ்வின் உன் மேலே கூட ப்ரியம் வந்துடும் போலவே.
அதானே...பத்துக்கு எப்படி விபரம்னு நினைச்சேன்....ஈஸ் தங்கைல...தானே சரி பண்ணிக்கிட்டா
அருமையா சொல்லியிருக்கீங்க, பொன்ஸ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அஸ்வின் தூள்..
காமெடிக்கு காமெடி..
சின்சியாரிட்டிக்கு சின்சியாரிட்டி...
டேமேஜர் செம செம... :D:p
இனி வராதா பாத்திமா, பத்து flash back...

ஆவலோடு எதிர்பார்த்தோமே...

சூப்பர்ப்பான கருத்துக்கள், தங்கமலர் டியர்
ஹா ஹா ஹா
 

sindu

Well-Known Member
C. A ., ரொம்ப obvious ஆ இருக்கு...
நாம் இதை தான் ஈஸியா guess பண்ணுவோம் என்று
மல்லிக்குத் தெரியும்....
Maybe gambling,match fixing
something game related problems....!!!!!?????

எனக்கு முன்னாடி,நீ ஒருத்திக்கிட்ட காதல் சொன்ன...
நீ என்னை ஏமாத்திட்ட என்பதுதான் அவளது குற்றச்சாட்டு...

நம்பிக்கை அதெல்லாம் எக்கசக்கமா இருக்கு அவன் மேல்...
தன்னை விட்டு வேறெங்கும் அவனால் போக முடியாது
என்பதில்,அவள் உறுதியாக இருக்கிறாள்....
That's where Malli stands out... she always writes apart from our guesses :)
 
S

semao

Guest
வர்ஷாவின் மனகுரல் பாடல்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதே
ரத்தத்தாமரை முத்தம் கேட்குது வா... என் வாழ்வே வா
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலை மேனி
அது மஞ்சம்தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி
ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மஹராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி
திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென்பாண்டித் தென்றல் திறந்தாக வேண்டும்
என்ன சம்மதமா இன்னும் தாமதமா
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
தூக்கம் வந்தாலே மனம் தலயணைத் தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்காது
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
என்னை மாற்றி விடு இதழ் ஊற்றிக்கொடு
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை உன் காதலன் கண்டதும் நழுவியதோ
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதோ
முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
:D:p
 

malar02

Well-Known Member
எதுவாக இருந்தாலும் ,
they can manage என்று தான்
தோன்றுகிறது....:oops:
ஆப்கோர்ஸ் அவங்க ரெண்டுமே பெரிய அனகொண்டாங்க உன்ன நான் முழுங்காவா என்னை நீ முழுங்காவா என்று இது எல்லாம் என்ன ஜுஜூபி அவங்களுக்கு:D:D:D
 

Joher

Well-Known Member
வர்ஷினி நீ நினைத்தது போல் உன் வீட்டுக்காரர் உன்னை சுத்தி சுத்தி வருகிறார்.... இப்போ சந்தோசமா? வேலை வெட்டி பார்க்கவே விடமாட்டே போல.....

நீ divorce divorce அப்பிடின்னு ஒன்னு file பண்ணினியே..... அது என்னாச்சுமா? எப்படி தவிக்க விட்ட இல்லையா.... Esh வச்சி செய்வான் உன்ன.....

Esh- ன் அடுத்த pending megaplan வீடு தான்..... அங்கு போகும் போது Varsh Esh கேட்டதை சொல்லுவாள்.....
Blue eyes babiyum வரும்....
 

banumathi jayaraman

Well-Known Member
மிக, மிக, அருமையான, அழகான, லவ்லி and cute
பதிவு, மல்லிகா மணிவண்ணன் டியர்
ரஞ்சனி, இவளோட வாழ்க்கையை இவளே கெடுத்துக்
கொண்டாள்
அஸ்வின் மிரட்டினால், அண்ணனிடம் சொல்ல
வேண்டியதுதானே
அப்படிச் சொல்லியிருந்தால் ஈஷ்வரின் கோபமும்
கொஞ்சம் குறைந்திருக்கும்
ரஞ்சனி நம்ம பத்து வக்கீலை கல்யாணம் செய்தும்
அவனோடும் ஒழுங்காக வாழாமல்,
காலங்கடந்து ஞானோதயம் வந்து, இப்போ பத்துவோடு
நல்லபடியா குடும்பம் நடத்துறாள்
விஷ்வாவும், அப்பாடா-னு மூச்சு விட்டு தன்னோட
வேலையைப் பார்க்கிறான்
இதிலே இவள் இந்த ரஞ்சனி, அஸ்வினை குறை கூற
ஏதுமில்லை, என்றே நான் நினைக்கிறேன், மல்லி செல்லம்
waiting for your next lovely oud, மல்லி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top