murugesanlaxmi
Well-Known Member
- சரியாதான் பேரு வச்சிருக்கானுங்க "வலை"தளம்ன்னு.. சிக்குனா வெளியே வரவே முடியாது... டைம் முழுங்குது
பாம்பு தான்
வர்ஷா ஈஸ்வரை எப்படி தாக்குவாள்???
பணம் பவர் எல்லாம் அவனிடம் இருக்கு
எப்பவுமே ஒரு பெண்ணை தாக்க எடுக்கும் ஆயுதம் character assassination (பெண்களும் ஆண்களும் )
அதே போல் ஒரு பெண் மற்றொரு ஆணை தாக்க சில பெண்கள் எடுக்கும் ஆயுதம் என்னிடம் தவறான முறையில் நடக்க முயற்சித்தான் என்பது
இந்த temporary truce அதனால் மறையுமா அல்லது வர்ஷினி தனக்கு அவன் மேல் இருக்கும் நம்பிக்கையை நிலை நாட்டுவாளா??
ஈஸ்வர் ஷாலினி போல் தன மனைவிக்கு தன் மேல் நம்பிக்கை இல்லை என நினைக்கிறான் ... அதற்கு மாறாக வர்ஷினி தனக்கு அவன் மேல் இருக்கும் நம்பிக்கையை நிலை நாட்டுவாளா??
இதற்க்கு மல்லி எனக்கு பல்பு கொடுப்பாங்களோ ???
தண்ணி பாம்புனா பயமில்லை
எங்கே முடிந்து விடுமோ என பயத்தில் கேற்கபட்ட கேள்வி சகோதரி,இதுக்கு மேல் மல்லி சகோதரி பத்துவை பற்றி கூறுவரா என்பது கொஞ்சம் சந்தேகம்,ஏனெனில் கதை முடிவை நோக்கி படுவேகமாக செல்கிறது.ஆனால் இது போல் நாம் கேற்கும் கேள்விக்கு மல்லி சகோதரி மதிப்பு கொடுப்பார், அதற்கு உதாரணம் சென்ற முறை நம் நண்பர்கள் கேட்ட கேள்வி வர்ஷ்னி-வர்ஷா பெயர் குழப்பம் என்று சொன்னாவுடன் வர்ஷ்னி சங்கீதா என்று மாற்றிவிட்டர். இனி வர்ஷா வரும் இடங்களில் வர்ஷினி சங்கீதா என வரும் பாருங்கள் சகோதரி.எனவேதான் அந்த நம்பிக்கையில் கேட்டேன்.