E77 Sangeetha Jaathi Mullai

Advertisement

Ansadoss

Well-Known Member
மீண்டும் முதல்லேர்ந்தா???? முடியல மல்லி. ஈஸ்வர் கொஞ்சமே கொஞ்சம் பாவம் தான்.

யாருமில்லா இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற அவனது துடிப்பு... முன்பும் ஒருமுறை இப்படி நினைத்திருக்கிறான்.

ஆனால், இரண்டிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஈஸ்வரின் இந்த துடிப்பு...
 

MythiliManivannan

Well-Known Member
கடியும் வலியும் அவனுக்கு..
கலக்கமும் குற்றவுணர்ச்சியும் அவளுக்கு..

வேதனையிலும் அவர்களது
காதல் புரிய வேண்டியளக்கு
புரியும் முன்..
மற்றொருவளுக்கும் புரிந்தது..
சூப்பர்:)
 

Manimegalai

Well-Known Member
நிசமா தொங்க விட்டுட போறான்...
வர்ஷூ தானாக ஒத்துக் கொண்டால் ..மட்டுமே எதுவும் சாத்தியம்
கி.கி...
அவளே எனக்கு கவுன்சிலிங் வேண்டும்னு சொன்னாலும்...தல ஒத்துக்கமாட்டார்...போல..
இப்படி பாசமா இருக்காரே...
 

ThangaMalar

Well-Known Member
கோபம் கொள்ளும் நேரம்,
வானம் எல்லாம் மேகம்,
காணாமலே போகும் ஒரே நிலா.
கோபம் தீரும் நேரம்,
மேகம் இல்லா வானம்,
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா.

இனி எதிரிகள் என்றே எவரும் இல்லை,
பூக்களை விரும்பா வேர்கள் இல்லை,
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே!
இது நீரின் தோளில் கைப்போடும்,
ஒரு சின்னத் தீயின் கதையாகும்,
திரைகள் இனிமேல் தேவை இல்லையே!

மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ?
பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ....
 

Hema27

Well-Known Member
இனி சஞ்சய் கெஞ்சுவான், ஐஸ்ஸிடம்..
காதலுக்கும், மருத்துவ மனைக்கும்..

அவனுக்காக விஸ்வாவிடம் விதார்த்தை மன்னிக்க வேண்டுவாள்..

அவனும் அவளுக்காக மன்னித்து விடுவான்..
சஞ்சய் மருத்துவமனையும் தப்பும்..
காதலும் கை கூடும்..
மலர் நீங்க மல்லி fan....
மல்லியே இல்லை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top