நுண்ணிய உணர்வுகளை படம் பிடிக்கும் கதை. மறுமணத்தின் நிகழ்வுகளை மெதுவாகவும் உறுதியாகவும் வழி நடத்தி கொண்டு சென்ற பாங்கு அருமை. கெளரிசங்கர் தம்பதி அருமை. ஜமுனா எந்த மாதிரியான மகிழ்ச்சியை இழந்து விட்டு இருக்கிறாகள் என்று நினைத்தால் வருத்தம் ஏற்படுகிறது. உயிர்ப்பான கதையை கொடுத்துதற்கு வாழ்த்துக்கள் சிஸ்.