banumathi jayaraman
Well-Known Member
ஹா ஹா ஹாMoochu vanguthu evalo kelvi ma kettu irukeenga... Nalla guess panreenga ponga
அப்போ நைட் வந்து எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிடுங்க, சவீதா டியர்
அப்படியும் இன்னும் கொஞ்சம் விட்டுட்டேனே
அர்ஜுன் யாருன்னு ஆருத்ரனுக்கு தெரியும்ன்னா அருளாசினியை எதுக்கு கடத்தி வைச்சிருக்கிறான்னு இவனுக்கு தெரியாதா?
அர்ஜுன் எதுக்காக இதெல்லாம் செஞ்சான்னு ஆசினி எங்கேயிருக்கிறாள்ன்னு ருத்ரனுக்கு தெரியாதா?
நம்பீட்டேன்மா நம்பீட்டேன் நான் நம்பீட்டேன்மா
Last edited: