தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் nu பாடணும்... தாலி கட்டின கையோட விட்டுட்டு போனவன, கைக்குள்ள வெச்சுகிட்டதுக்கு
கரெக்ட் கரெக்ட் ஹேமா டியர்
ஆனால் ஜெடீ கேமராமேன்தானே
மியூசிக் டைரக்டர் இல்லையே
 
Last edited:

Mahes06

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி06 டியர்

ஹா ஹா ஹா
சூப்பர் ஜெடீ சூப்பர் ஏழு வருஷம் இல்லை எழுபது வருஷம் கழித்து வந்தாலும் என் பொண்டாட்டி எனக்கும் என் குடும்பத்துக்கும் முக்கியம்ன்னு ஜெய்தேவ் காட்டிட்டான்
ஜெய் வீட்டை விட்டு போனதுக்கு அவனுக்கும் அவன் அப்பாவுக்கும்தானே பிரச்சினை இதிலே அன்னத்தை ஏன் இழுக்கணுமுன்னு ஜெய் சொன்னது சரிதானே
இனி அந்த பூந்தியும் கொள்ளியும் அவளுகளுடைய சாக்கடை வாயைத் திறப்பாளுங்க?
எப்படி? எப்படி?
சத்தியனை ரம்யாவுக்கு பிடித்ததால் அவள் கல்யாணத்தில் ஒண்ணும் பேசலையா?
உன் தொங்கச்சிக்கு மட்டும் வாங்கியாந்து அன்னலட்சுமியை ஒதுக்கிய உனக்கு இந்த செருப்படி தேவைதான், ராகவ்
ஆனால் இவனை அன்னம் அண்ணா-ன்னு கூப்பிட்டதாக எங்கேயும் காணோமே
Thank you banuma சுவீட் கொடுக்கும் போது அன்னம் ராகவ் கிட்ட சொல்லுறது பானுமா சாரி எடிட்ல கட் பண்ணது தெரியாம போஸ்ட் பண்ணிட்டேன் பானுமா தவறுக்கு மன்னிக்கவும்:cry:
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
மிகவும் அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.பாவம் அன்னம்,வீட்டுல தான் அவள மட்டம் தட்டி சாந்தி பேசுதுன்னு பார்த்தா,எல்லார் முன்னாடியும் இப்படி பேசறாளே:mad::mad:.வீராசாமி தங்கச்சி குணம் புரிஞ்சு இனியாவது அடக்கி வைக்கட்டும்:rolleyes::rolleyes:.

ரம்யா கல்யாணத்துல மாங்கல்யத்தை தொட்டு ஆசிர்வாதம் செய்யக்கூட விடலையா:mad::mad:.அப்ப பேசாம இருந்தவங்க,இப்பவும் ரம்யாவுக்காக,சத்தியன் கோபமா போனவன் கல்யாணத்துக்கு வரலைன்னா என்ன பண்றதுன்னு தான் போறாங்க என்ன ஜென்மங்களோ:cautious::cautious:.

இன்னைக்கு நான் பேசலைன்னு கோபப்படற நீங்க,இத்தனை நாளா அவள பேசறப்போ என்ன பண்ணீங்க.அவளுக்கு உண்டான மரியாதை கொடுத்து இந்த வீட்டுப் பொண்ணா நடத்தியிருந்தா, அவங்களுக்கு பேச தைரியம் வந்திருக்குமான்னு நச்சுன்னு நாக்க புடுங்கறதை போல கேட்டான்(y)(y)

இத்தனை நடந்தும் மாமா,அக்கா, நீன்னு சொல்றவர் அன்னத்தை சொல்லவில்லை:unsure::unsure:.அவன் ஜெயதேவ் வீராசாமி இல்லை திரு.அன்னலட்சுமி ஜெயதேவ்;):D:D.சத்தியா கலக்கறடா:giggle::giggle:.

"அவன் வாய் பேசும் முன் கை பேசும்" என இருப்பவன் அன்னத்தின் வார்த்தைக்காக அமைதியாக இருந்து,யாரிடமும் சண்டை போடாமல்,கேள்வி கேட்காமல்,விளக்கம் சொல்லாமல் இவள் தான் எனக்கு முக்கியம் என ஜெய் அனைவருக்கும் உணர்த்தி விட்டான்(y)(y)(y)(y).
Thank you Mary sis thank's you support sis :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top