E 15- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

S

semao

Guest
ஹாய் நட்பு பூக்களே,

இன்று வந்துட்டேன்...உங்கள் ஆவலை பூர்த்தி செய்ய ..அடுத்த பதிவுடன் வந்து விட்டேன்.
நிலா விக்னேஷ்ட்ட என்ன சொன்னாள் என்று தெரிந்து கொள்ள..வாருங்கள்.
கருத்துக்களை பகிருங்கள்.


EPISODE 15
Hi kannamma
vanthutem
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Indha eeswar per vachirukka ellorum overathan scene poduraanga
impatient-smiley-emoticon.gif
ஓஹோ ...
 

Manimegalai

Well-Known Member
பொன்னுமா இந்த பதிவு சூப்பரா இருந்தது.
வினயா ஓவியத்தை அழகான வர்ணனை தந்து இருந்தீங்க....வீட்டின் ஹால் பற்றி சொல்வதற்கு முன்பு படிக்கும் போது ...என்னடா இது திடீர்னு எங்கயும் வனப்பகுதிக்கு வந்துவிட்டேன் போல...;) என்று நினைக்கத் தோன்றியது...சூப்பர்:)
நிலா மூன்றாவது முறையாக அப்பாதான் சொல்லியிருக்காங்க....நிறைய பேர் கெஸ் பண்ணியதுதான்...மனைவியை கணவர்கள் கிண்டல் பண்ணுவாங்க... உங்க அக்காவுக்கு இதெல்லாம் சமைக்க தெரியும்னு நீ வந்தபிறகுதான் தெரியும்னு ஒரு படத்தில் வருமே...அதுபோல இருந்தது ஜயம்மாவுக்கு தோசை இப்படி சுடதெரியும்னு...கிண்டல் செய்வது...அழகா இருந்தது.
 

Sundaramuma

Well-Known Member
ஆபீஸ் சதீஷ் தான்னு நான் சொல்லறேன்.....
அப்புறம் அண்ணன் தங்கை ரெண்டு பேருக்கும் சண்டையா ..... வினி கண்ணை
கசக்குறத வருது.....நிலா குட்டி பிரமாதம் ...... காட்சி அமைப்பு மிக மிக அழகு.......
Nice.... so nice....
Thank you very much.Pons:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top