அருமையான பதிவு மிலா.வாகை தான் சங்கரன்ட்ட நடிக்கறாங்கன்னு நெனச்சா, அவரும் எல்லாம் தெரிஞ்சுட்டு நடிக்கிறாரே.ஓவர் ஆக்டிங் பண்றதை பார்க்க பிடிச்சிருக்கா.
அக்ஷரா ஓவரா பேசுனா சப்புன்னு அறைவானா .இவன் தான் ஓவரா பேசுறான் .
முத்துப்பாண்டி வேற பொண்ணோட இருந்ததை பார்த்து மஞ்சரி விவாகரத்து கேட்டிருப்பான்னு நெனச்சா,இது என்ன இப்படி ஒரு காரணம் சொல்லுறீங்க.
நீ கொலையே செய்தாலும் உன்னோட நான் இருப்பேன் என்கிற நம்பிக்கையை அதீ, மஞ்சரிக்கு தந்து விட்டான்.என்ன நடந்ததுன்னு சொல்லாமலேயே நிறுத்திட்டீங்க.