இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 20

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.வாகை தான் சங்கரன்ட்ட நடிக்கறாங்கன்னு நெனச்சா, அவரும் எல்லாம் தெரிஞ்சுட்டு நடிக்கிறாரே:D:D:D.ஓவர் ஆக்டிங் பண்றதை பார்க்க பிடிச்சிருக்கா:p:p.
அக்ஷரா ஓவரா பேசுனா சப்புன்னு அறைவானா :oops::oops:.இவன் தான் ஓவரா பேசுறான் :unsure::unsure::unsure:.

முத்துப்பாண்டி வேற பொண்ணோட இருந்ததை பார்த்து மஞ்சரி விவாகரத்து கேட்டிருப்பான்னு நெனச்சா:unsure::unsure:,இது என்ன இப்படி ஒரு காரணம் சொல்லுறீங்கo_Oo_Oo_O.

நீ கொலையே செய்தாலும் உன்னோட நான் இருப்பேன் என்கிற நம்பிக்கையை அதீ, மஞ்சரிக்கு தந்து விட்டான்:):).என்ன நடந்ததுன்னு சொல்லாமலேயே நிறுத்திட்டீங்க:(:(.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top